பி. ஆர். கிரிஜா/கிணறு !

சுரேஷ் சிங்கப்பூரிலிருந்து விடுமுறைக்கு அத்தை வீட்டிற்கு வந்தான். அது ஒரு சிறிய கிராமம். சுரேஷின் அம்மா அவனுக்கு கிராமத்தை காட்டுவதற்காகவே அத்தை வீட்டிற்கு ஒரு வாரம் இருப்பதற்காக அழைத்து வந்தாள்.சுரேஷிற்கு பயங்கர குஷி. அவன் அந்த பெரிய தாழ்வாரம், கொல்லை எல்லாவற்றையும் …

>>

லா.ச.ராமாமிருதம்/எழுதுவது எப்படி?

நம்முடைய தற்போதைய நிலைமை, நாளடைவில் காலப் பதிப்பினாலும், பொருளாதாரம் காரணமாகவும் சில அவசியங்களாலும், பல அனாவசியங்களாலும், மேனாட்டுப் பழக்க வழக்கங் க

>>