சசிகலா விஸ்வநாதன்/வேண்டி நின்றேன் வேலை
குணமது பெருக்கி;
மனமதை அடக்கி,,
செயலது துலங்க,
மலமது விலக,
குணமது பெருக்கி;
மனமதை அடக்கி,,
செயலது துலங்க,
மலமது விலக,
தவுட்டுப் பானைக்குள்
நாங்கள்
தவழ்ந்து வந்த நாள்
தவித்த வாய்க்கு நெஞ்சு நனைக்க
தண்ணீர் கொடுத்ததில்லை
தற்போது தாராளக் குளியலில்
உடம்பே நனைகிறது
பலமில்லாத போது
ஒடிந்து விடுவதை விட
வளைந்து வாழ்வதே
சில நேரம் நன்று.
அனைத்தும் ஓரிடத்தில் ஒன்றாக கூடின
>>ஆனந்தமான ஒரு
சொல் நித்திரை
நித்திரையில் சிலர்
கும்பகர்ணன் உறவுகள்