13. புதுவை புகல்/செல்லம்மாள் பாரதி

யப்படமாட்டார். சிறையில் தம் விருப்பப்படி உண்ணவும், இருக்கவும், பாடவும், ஆடவும் விடார்களே! அதற்கென்ன செய்யலாம்! மாவரைப்பதும் செக்கிழுப்பதும், கல்லுடைப்பதும் மனோதிடமுள்ளவர்கள் (தேகபல மில்லாவிட்

>>

கணக்குகளும் விடைகளும்/ மீனாட்சி சுந்தரமூர்த்தி

சாரங்கனிடம் சமையல் வேலை செய்கிறான் கோபி, அவன் மனைவி மீனா.  வீட்டிலேயே பட்சணங்கள் செய்து கடைகளில் சென்று தருவது அவள் வேலை.ஒரே மகன் ஹரி. பள்ளிப்படிப்பு

>>

அழகியசிங்கர்/தீபாவளி

எப்போதும் போலில்லாமல்இன்றுதீபாவளி என்பதால்சீக்கிரம் எழுந்துஎண்ணெய்த்தேய்த்துக் குளித்து விட்டுகாப்பியைக் குடித்தபிறகுசும்மா இருக்கிறேன்வீட்டில்தட்டில் வைத்த தின்பண்டங்களைமென்று கொண்டிருக்கிறேன்கவிதை வருமாஎன்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்யார்யாருக்கோகவிதைகள் உதயமாகிதொந்தரவு செய்கின்றன.. நமோ நாராயண!

>>