நாகேந்திர பாரதி/மொட்டைக் கோபுரம்
ஏழுநிலைக் கோபுரமாய்
எழுந்திருக்க வேண்டியது
ஏழுநிலைக் கோபுரமாய்
எழுந்திருக்க வேண்டியது
காளி-தாஸ் கவிதை
>>தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா ?
எனக்கு லட்டு பிடிக்கவே பிடிக்காது!
தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா
தீபாவளிக்கு முறுக்கு தின்னவும் ஆசைதான்
போட முடியாது
சர்க்கரை நோயின் ஆதிக்கம்
தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா?
தீர்மானமாக சொல்கிறேன்;
“இல்லை! இல்லை”!
கொண்டபள்ளி. சிவப்பு மரத்தில் செய்யற மரப்பாச்சிபோல, மரத்தில்தான் என்னைச் செதுக்கினாங்க! ஆனாலும், நாயக்கர்கால மகாராணியப்போல காதில் பெரிய
>>என்னிடம் உள்ள குடை
>>நெஞ்சில் நீங்காத வருத்தம்
நீங்கவே நீங்காத கால்வலி
வண்ண விளக்குகள்
ஒளிரும் நன்னாள் !
அனைவரும் ஒன்றாய் கூடி
மகிழும் பொன்னாள்
கண்டுபிடிப்பு என்ற பெயரில்
உன்னை கண்டுபிடித்து
அன்று ஒரு
சீதையை உன்னில் சரண்
என்னங்க நீங்கஒழுங்கா கைரேகைவைக்கமாட்டேங்குறீங்க?என்று கேட்கிறாள்ரேஷன் கடையில்பணியாற்றும்எரிச்சலுற்ற பெண்… உங்க கவிதைரொம்ப நல்லாருக்குஎன்று சொல்லும்என்னைப் பார்த்து… கவிதையெழுதும்விரலுக்குக்கைரேகை வைக்கத்தெரியவில்லை…
>>என் கவிதை உனக்கும்
போட்டியில்லை
சற்றே மூச்சு விட்டுக் கொள்.
பத்து வயதில்எரிந்த குடிசைக்குள்கரிக்கட்டைகளாய்பெற்றோர் உடம்பு இருபது வயதில்திருடிப் பிடிபட்டுபோலீஸ் அடிபட்டுபுகுந்த ஜெயில் வீடு முப்பது வயதில்மூணு முடிச்சோடுவந்த பெண்ணிடம்முரட்டு உறவு நாற்பது வயதில்குடியின் வெறியில்அடிச்சுத் துவைத்ததில்ஓடிய மனைவி அம்பது வயதில்ரத்தம் செத்துதரும ஆஸ்பத்திரியில்தரையில் கிடந்தது அறுபது வயதில்அழுகை வற்றிப் போய்அழுக்கு உடம்போடுகோயில் …
>>மருந்துக்குக் கூட மரங்களற்று
அகன்று கிடக்கும் நெடுஞ்சாலைகளில்
உயிர்வளியின் மாசகற்றி
சிரிப்பு ஒரு அருமருந்து
முடிந்த மட்டும் சிரியுங்கள்
ரத்த ஓட்டம் சீர்ப்படும் .