புஷ்பா விஸ்வநாதன்/பயணத்தை நேசிப்பவர்களுக்கு
வாழ்க்கையே ஒரு நீண்ட பயணம்
வாழும் காலம் பலப்பல பயணங்கள்
ஊரு விட்டு ஊரு
நகரம் விட்டு நகரம்
நாடு விட்டு நாடு
வாழ்க்கையே ஒரு நீண்ட பயணம்
வாழும் காலம் பலப்பல பயணங்கள்
ஊரு விட்டு ஊரு
நகரம் விட்டு நகரம்
நாடு விட்டு நாடு
அதிமுக்கியமாக அரளிச் செடியை அவள் தொடக்கூட இல்லை. பக்கத்திலேயே நிற்பது எத்தனை பலம் என்று எல்லோர்க்கும்
>>முதல் தோசை ஊற்றிக் கொண்டு
இருந்தேன். ஒன்றும் தோன்றவில்லை
முத்துக்களை வீசிவரும் பெண்ணையாறே! நெடுங்காலமாக
>>நொண்டி அடித்து
எழுபது வருடம்
ஆகிவிட்டதே..
யோசித்தேன்.
பாட்டனும் பூட்டனும்
பார்த்துக் கட்டிய மதலைகள்
முற்றமிருந்த வீடெல்லாம்
கோபத்தில் கத்தியதால்
காலில் கட்டு
உன்னையும் என்னையும்
மகிழ்விக்கத்தான்
தனது சொந்த வாழ்க்கையைச்
சுட்டுச்சாம்பலாக்கி
விழுதுகள் ஊஞ்சலாடும் மரத்தினடியில்
>>பேசும் பேனா
பேசியது கவிதையா இல்லை
கவிதையில் குறையா?
திகைத்து ஸ்தம்பித்து நின்றது
இராணுவம் !
மழலையர் செல்வங்களின்