நாகேந்திர பாரதி/நீ வந்த போது

மேகப் பொதியில் ஒன்றுமெத்தென மோதியது போல் தூறல் மழைச் சாரல்தொட்டுத் தடவியது போல் தெக்குத் தென்றல் என்னைத்தேடி வந்தது போல் முல்லைப் பூவின் வாசம்மூச்சில் நிறைந்தது போல் பக்கம் நீ வந்து மெல்லபட்டு அமர்ந்த போது —————————-

>>