ஜி.பி.சதுர்புஜன்-/பரிசு

எப்போதுமே டி.டி.கே ரோடு அவசரகதியில்தான் இயங்கிக் கொண்டிருக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே ! ஆனால் இன்று அந்த நீண்டு விரிந்த சாலையில் நடுநாயகமாக உள்ள டேக் சென்டர் வாயிலில் கார்களின் முண்டியடிப்பு சற்று அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது. வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தும் காவலர்கள் துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். வந்திருந்த சிலர் அக்கம்பக்கத்துத் …

>>

ஜோதிர்லதா கிரிஜா/ அம்மாவுக்கும் பிள்ளைக்குமிடையேஓர் அந்தரங்கம்

லலிதா தூங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். நினைக்க நினைக்க மனம் ஆறவே இல்லை. சந்துரு வீட்டை விட்டு ஓடிப்போய்க் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. காவல் துறைக்குத் தெரிவிக்காமல் இரண்டு நாட்கள் தாக்குப் பிடித்தார்கள். அதற்குப் பிறகும் அவன் வராமல் …

>>

நன்றி: ஒன்இந்தியா தமிழ்

முகநூலில் : ஆர்.கந்தசாமி 72 கோடி சொத்துக்களை நடிகருக்கு எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த ரசிகை.. ஆனால் அந்த நடிகர் ரியாக்ஷன்? சென்னை: தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் சிலருக்கும் கோவில்கள் கட்டுவது கேள்விப்பட்டிருப்போம். அதுபோல நடிகர்களின் படம் வெளியாகும் போது …

>>

10.இரா.காசிநாதன்/ அதே பெஞ்ச்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் பல நாள்….தூங்கும்என் தாத்தாவைக்கீழே தள்ளி விட்டுவிட்டுபெஞ்ச் மல்லாந்து கிடக்கும் இன்றுபெஞ்சை குப்புறக்கவிழ்த்து போட்டுவிட்டுதாத்தா போகிறார்…. நன்மதிப்புடன்

>>

ஆர் கே இராமநாதன்/உம்மாச்சி!

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் பணிகிறார்கள்பழிக்கிறார்கள்பயப்படுகிறார்கள்.உடைத்தெறிகிறார்கள்.தொழுகிறார்கள்தூக்கியெறிகிறார்கள்கொண்டாடுகிறார்கள்.கழுவிலேற்றுகிறார்கள்.காணிக்கை குவிக்கிறார்கள்கஜானா களவாடுகிறார்கள்.கதைகள் பரப்புகிறார்கள்கட்டுக்கதையென விமர்சிக்கிறார்கள்.காப்பியம் வடிக்கிறார்கள்கழிசடை என்கிறார்கள்.எங்கும் இருக்கிறதென்கிறார்கள்இல்லவே இல்லையென்கிறார்கள்.சாமியே இல்லையென்கிறார்கள்.என் சாமி/ஆசாமிகளே இறையென்கிறார்கள்.தப்பு செஞ்சாஉம்மாச்சி வந்து கண்ணைக் குத்துமாம்.தப்புகள் நடப்பதில்லையா?உம்மாச்சிக்கே கண்ணில்லையா?

>>

8. எஸ்ஸார்சி/கவியுளம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் கடலூரில் இலக்கியப்பெருமன்றக்கவிதைமாலைப்பெரு விழாஞானக்கூத்தன் தலைமைபெருமன்றச் சிவப்பு மேடையில் ஞானக்கூத்தன்எப்படிச்சாத்தியம் எல்லோர்க்கும் ஆச்சரியம்கவிதைகள் படித்தனர்கடலூர்க் கவிஞர்கள்.கவி ஜி.ஜெ வாசித்தார்’ நண்டு’ கவிதைஉழவர்க்குத்தோழனாம் நண்டு அதுவேசிறப்பென்றார் ஞானக்கூத்தன்இவர்க்கு நண்டு பிடித்ததெப்படி?பேசிக்கொண்டனர் கவியரங்கக் கவிஞர்கள்கவிஞர் ’கவிதை …

>>

7. துரை.தனபாலன்/ தலைமுறை பேதம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் காதலும் வீரமும் மட்டுமே இலக்கியம்;அது அந்தக் காலம் – இன்றோ,காலைக் காப்பியில் தொடங்கி,இரவு உணவு வரையும்,காத்து நிற்கின்றன ஆயிரம் பிரச்சினைகள்;அவற்றிற்குத் தீர்வு காணஆட்களில்லை இங்கு…காவிய காதலுக்கும், காப்பிய வீரத்திற்கும்நடைமுறை வடிவமைக்க – …

>>

6. பி.ஆர்.கிரிஜா /எண்ண அலைகள் !

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் புத்தகங்களைபுரட்டிப் பார்த்தேன்.எழுதியதெல்லாம்எடுத்துப் பார்த்தேன்.மூளை முழுதும்கசக்கிப் பார்த்தேன்.எண்ணி எண்ணிநிலை குலைந்தேன்.கவிதை ஒன்றும் பிறக்கவில்லை.பறவை ஒன்று பறந்து வந்துபடபடவென்று சிறகடிக்கசாளரம் வழியேஎட்டிப் பார்த்தேன்.கவிதை பிறந்தது

>>

ஜோதிர்லதா கிரிஜா/பாகீரதியின் ‘பல்டி’

சாம்பு தற்செயலாக வாசற்பக்கம் எட்டிப் பார்த்தான். கையில் ஒரு சிறு மூட்டையுடன் தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த மாமனார் சுப்பிரமணியத்தைப் பார்த்ததும் அவன் உள்ளத்தில் மகிழ்ச்சியும் வியப்பும் மாறி மாறி ஏற்பட்டன.“வாங்கோ, மாமா!” என்று அவன் அவரை ஆவலுடன் வரவேற்றான்.சமையலறையிலிருந்து …

>>