கே.ஸ்டாலின்/தவறவிட்ட கணம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் பரிசை வாங்கிக்கொண்டுமேடையிலிருந்து இறங்கியவள்புகைப்படம் எடுக்கத் தவறியதாய்மீண்டும் அழைக்கப்பட்டாள்.விருந்தினர் இன்னொரு முறைசெயற்கை பெருமிதத்தை எளிதாய்முகத்தில் அணிந்துகொள்ளஅவள் உதட்டுச் சுருக்கத்தில்எங்கோ மறைந்திருக்கும்வெட்கப் புன்னகையை மீண்டும்வரவழைக்க முயன்றுதோற்கிறார் புகைப்படக்காரர்.

>>

சிறகா/உயிர்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் புரளும் அலையில்சுழன்று சுழன்று தன்னைசுத்திகரித்துக் கொள்கிறதாஇந்த மனம் தெறிக்கும் நீர்த் திவலைகளாகநிலையற்ற வாழ்வின்தேவையற்றவற்றைஉதிர்த்து விடுகிறதாதெறித்துத்தெறித்து இறையிடம்தன்னை முழுமையாகச்சமர்ப்பிக்கக்காற்றில் கரைகிறதுகாற்றில் கரைகிறதுகாற்றில்கரைகிறது ஆத்மா

>>

சசிகலா விஸ்வநாதன்/ உற்றா உறவுகள்

அழகியசிங்கரின் என்பா சரம் 🤙🏽 🤙🏽 🍁ஊடும் பாவும் நைந்தே விட்டது.ஊட்டமான நூலெடுத்துத்தைக்க முயல,பின்னும் பெரிதாய் கிழிசல் ஆனது;வானம் தெரிந்தது தெளிவாய். 🍁ஒட்டுப் போடவும்வகை இன்றி,கிழிசல் அங்கும், இங்கும், எங்கும்;விட்டுத் தொலைக்கவும் மனதில்லை; எனக்கு.குட்டிசுவரிடம் சொல்லி அழுதேன். 🍁 நன்செய் நிலம் …

>>

தங்கேஸ்/கவிதை எழுதுபவன்

கவிதையும் எழுத வேண்டாம்ஒரு மண்ணும் எழுத வேண்டாம்என்றாள் அவள் அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனமில்லைஎன்றாள் அம்மாஉருப்படியக ஏதாவது செய்யலாம்என்றார் அப்பாமுதலில் இந்தக் கவிதையைகுப்பைத் தொட்டியில்எறிந்து விட்டு வருகிறேன் என்றுபிடுங்கிப் போனான் பையன்நாயும் தன் பங்கிற்கு லொள் என்றுகுரைத்து வைத்தது வாசலுக்கு வந்தவன்செம்பருத்தியை வ …

>>

தாணப்பன் கதிர்/தீராப் பசி..

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் முடைந்த கீற்றில்உயிர்த்த தெய்வம்காட்சியாக நிற்கிறது.சல்லடையிட்ட புள்ளிகள்தீர்த்திடவில்லைமுடைந்தோரின் பசியினை.வேடிக்கை பார்க்கும்கூட்டத்திற்கொன்றும்குறைவில்லை.பத்தில் ஒருவர்வாங்கியிருந்தாலும்பசியாவது ஆறியிருக்கும்.பித்தம் தெளியா மனங்கள்பார்வைக் கடத்தலில்உச்சுக் கொட்டிப் போனது.சித்தம் இதுவேயெனஇன்னும் முடைந்துகொண்டிருக்கிறாள்.தீர்ந்திடவில்லைஇன்னும் பசி.

>>