கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி
முதல் பாகம் : கோடை “நிழல் அருமை வெயிலிலே நின்றறிமின் ஈசன்கழலருமை வெவ்வினையில் காண்மின்.” 1.1. ரயிலடி டிங்! டிங்! டிங்!டிணிங்! டிணிங்! டிணிங்!போர்ட்டர் கண்ணுசாமி மணியைக் கீழே வைத்து விட்டுக் கைகாட்டி மேடைக்கு ஓடினான். ‘டக்-டக்’, ‘டக்-டக்’ என்று இழுத்தான். …
>>