கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி

முதல் பாகம் : கோடை “நிழல் அருமை வெயிலிலே நின்றறிமின் ஈசன்கழலருமை வெவ்வினையில் காண்மின்.” 1.1. ரயிலடி டிங்! டிங்! டிங்!டிணிங்! டிணிங்! டிணிங்!போர்ட்டர் கண்ணுசாமி மணியைக் கீழே வைத்து விட்டுக் கைகாட்டி மேடைக்கு ஓடினான். ‘டக்-டக்’, ‘டக்-டக்’ என்று இழுத்தான். …

>>

சுஜாதா / நகரம்

(இன்று எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாள். அவர் நினைவாக இந்தக் கதை) சுஜாதா: சுஜாதா என்கிற எஸ். ரங்கராஜன் சென்னையில் 3-5-1935 அன்று பிறந்தவர். எழுபதுகளில் இவருடைய இலக்கியப் பிரவேசம், தமிழ் நடையிலும் கதைகளின் உட் பொருளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் விளைவித்தது. …

>>

சசிகலா விஸ்வநாதன்/என் பொம்மை

தென்காசி வீட்டை திரும்பி ஒருதரம் பார்த்தே ஆகவேண்டும்; என்ற நினைப்புடன் தான் சென்னையிலிருந்து வந்திருக்கிறோம்; நானும் நாணாவும். அந்த வீட்டை விற்க அண்ணா முடிவெடுத்தது தவறில்லை. விற்பதற்கு முன்னால் நாங்கள் அதை ஒருதரம் பார்க்க வேண்டும்; என்று சொன்னதை தான் அவனால் …

>>

ரமண விருந்து/சிவ.தீனநாதன்

முந்திரிப்பருப்புதான் வேண்டும் (ஆசிரமத்திற்குச் சாப்பிட வர்றவா பாயசத்தில முந்திரிப்பருப்பு இல்லைதான்னு அழறாளோ!) பகவானது அன்பைப் பெற்ற பிராணிகளில் அணில்கள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவை தவறாமல் தினந்தோறும் பகவானது சோபாவை ஒட்டி உள்ள ஜன்னல் வழியே பகவானிடம் வந்து உறவு …

>>

எல்.ரகோத்தமன்/ஒரு துளி காற்று

அப்பாவிற்கு நிறைய சிநேகிதர்கள் உண்டென்று தெரியும். ஆனால் இவ்வளவு நண்பர்களா என்று வியந்து கொண்டது இப்போது தான். தினமும் ஐந்தாறு பேராவது அப்பாவை விசாரித்து விடுகிறார்கள். அப்பா இந்தியா முழதும் நிறைய இடங்களில் வேலை பார்த்திருக்கிறார். சுற்றியும் இருக்கிறார். ஏழெட்டு மொழிகள் …

>>