ராம் ஸ்ரீதர்/காதலர் தினம் – சுஜாதா

இந்த வாரம் காதலர் தினம் வருகிறது என்று சொன்னார்கள். சுமார் ஐந்நூறுக்கும் குறைவில்லாத மோசமான கவிதைகள் தமிழிலேயே எழுதப்படும். வாலண்டைன் அட்டைகளில் இதயங்களின் மேல் அம்புகள் தைக்கும். எல்லையற்ற நேர விரயம் காத்திருத்தல்களிலும், மூத்தவர் மறுப்பிலும் நிகழும். ஓரிரு தற்கொலைகள் நடைபெறலாம்.காதல் …

>>

பெயரிட்டு அழைக்கவும்மி/யோஷி தட்சுஜி

தமிழில் : க.மோகனரங்கன் தயவுசெய்துஎன்னைப் பெயரிட்டு அழைஅருள் கூர்ந்துஎன் குழந்தைப் பருவப் பெயரைச் சொல்லி என்னைக் கூப்பிடுஎன் மீது இரக்கம் கொண்டுமீண்டுமொரு முறைஎன் சிறு வயதுப் பெயரைக் கூறி அழைத்திடுதயவு செய்துகாற்று வீசிக்கொண்டிருக்கும்கடந்தகால நாளொன்றிலிருந்துஎன் பெயரால் அழைக்கவும்தயவுசெய்து என்னைக் கூப்பிடுஎங்கள் வீட்டு …

>>

பி. ஆர்.கிரிஜா/காதலர் தினம் !

வண்ணத்துப் பூச்சிபடபடத்துபச்சிலை மேல்வீற்றிருக்கசெல்லமாய் வருடும்சிறகின் ஓசையில்பச்சிலையும்மெய் சிலிர்த்து நாணத்தில்உடல் வளைக்கவண்ணத்துப் பூச்சியும் ஸ்பரிசத்தில்முகம் சிவக்ககள்ளமில்லா காதல்களியாட்டம் அங்கேஆனந்தமான அரங்கேற்றம் ! 14/02/2025

>>

வே.கல்யாண்குமார்/காதல் இனிது..

நாடகத்தில் ஓவியத்தில்காதல் இனிது.!நடைமுறையில் காண்பதுவோஅநு மிக அரிது.! காவியத்தில்் கவிதைகளில்காதல் இனிது.!காட்சியிலே அனுபத்தில்அது மிகக் கொடிது.! சாதிமதம் இல்லையெனில்காதல் இனிது.!சற்றே நம் வீட்டிலென்றால்..கசக்கும் மருந்து.! அடுத்த வீட்டில்..தெருவிலென்றால்..காதல் இனிது..அதுநமது வீட்டிலென்றால்..ஏற்பவர் அரிது.! ஆண்களுக்கும் பெண்களுக்கும்காதல் பொதுஉடமை!கண்கள் செய்தபாபம் என்றால்..ஐயா அது கொடுமை.! …

>>

விஞ்ஞானி / இன்று காதலர் தினமாம்

இரண்டு காதல் வண்டுகளில்ஒன்றுதேடிவந்த ரோஜாப்பூக்களைஎங்கே காணோம் என்றுகேட்டதுமனிதர்க்கு காதலர் தினமாம்என்று சொன்னது மற்றொன்று. இரண்டு காதல் குருவிகளில்ஒன்றுஏனிந்த பெற்றோர்கள் கவலையில்இருக்கிறார்கள் என்றுகேட்டதுமனிதர்க்கு காதலர் தினமாம்என்று சொன்னது மற்றொன்று. இரண்டு காதல் தும்பிகளில்ஒன்றுஏன் மேல் தட்டு உணவகங்கள்வண்ணத்தில் ஒளிர்கின்றனஎன்று கேட்டதுமனிதர்க்கு காதலர் தினமாம்என்று …

>>

ஆர்க்கே!/கேட்பதெல்லாம்!

ஒற்றைத் துளசிஒற்றைத் துளி அமுதம்ஒற்றைத் துளி கவிதைஒற்றைச் சொட்டுச் சூரியன்ஒற்றைக் கிரண வானவில்ஒற்றை உதட்டுச் சுழிப்புஒற்றை விழிக்குறும்புயாவையும் உள்ளடக்கித் ததும்பும்உன்ஒற்றை அன்பைத் தாயேன்–இன்றைய தானமாய் எனக்கு!–

>>

ம.சக்திவேலாயுதம்/எங்கள் கண்கள் மட்டும்

அன்று அது எப்படியெனஇன்று வரைதெரியவே இல்லை..இன்று இதுஇப்படியெனஅன்று கூடநினைத்ததே இல்லை..என்றும் அன்று போலவோஇன்று போலவோஅமைந்தால் போதுமெனஎங்கள் கண்கள் மட்டும்இன்றும் பேசிக்கொள்கின்றனஎம் சக மொழியைஎம் சகஜ மொழியைஎங்கள் காதலை

>>

சசிகலா விஸ்வநாதன்/காதல் பூத்தது

நீர் விழுந்துநிலம் நெகிழ்ந்தது போல்பண்ணோடு இன்னிசை ஒன்றியது போல்அரும்பாய் இருந்ததுமலராய் மலர்ந்தது போல்காலத்தே பொழியும் சாரல் மழை போல்எவரும் அறியாத தருணத்தில்எவரும் எதிர்பாரா வகையில்;நானும் எதிர்பாரா மனதில்பூக்கிறது ; எங்கள் காதல்.ஒரிரண்டு கண்ணீர் துளிகளில்இரு மனங்களையும் ஒன்றாக்கி!வினோதம் தான்!

>>

நாகேந்திர பாரதி/பயம்

அன்பாக இருக்கிறாய்பயமாக இருக்கிறது அறிவாக இருக்கிறாய்பயமாக இருக்கிறது அடக்கமாய் இருக்கிறாய்பயமாக இருக்கிறது அருளாக இருக்கிறாய்பயமாக இருக்கிறது அழகாகவும் இருக்கிறாய்அதிகம் பயமாக இருக்கிறது

>>

சுரேஷ் ராஜகோபால்/இதய தீபம்

இதய தீபத்தையாரோ தூண்டிவிட்டார்பளிச்சென வெளிச்சம் பரவியதுஇருள் மெல்ல விலகியது. 1 எனக்குள் ஒளி வந்ததுஇத்தனை நாள்அது எங்கிருந்ததோஇப்போதாவது வந்ததே மகிழ்ச்சி. 2 என்னோடு மகிழப் பலரிருக்கமகிழ்ச்சி தளும்பியதுஒளி வெள்ளத்தேஉலகம் மகிழட்டும் . 3

>>

எஸ் வி வேணுகோபாலன்/அன்பின் பெருக்கு

ஒரே ஒரு நாள் அல்லசமூகத்தை நேசிப்பவர்களுக்குஅன்றாடம்காதலர் தினம்இன்றைக்குச் சிறப்பு தினம் அன்பின் திறப்புஅன்பின் சிலிர்ப்புஅன்பின் இனிப்புஅன்பின் பெருக்குகாதலர் தினம் பொறுப்புத் துறப்பு அல்ல, காதல்பொறுப்பின் இணை பகிர்வுபகிர்வின் இணை கொண்டாட்டம்கொண்டாட்டத்தின் இணை மலர்ச்சி, காதல் நூற்றாண்டுகளுக்கு முன்பேஆழ ஊன்றியிருக்கும்சாதீய நச்சு வேரைஓசையின்றிக்கல்லி …

>>

நாடோடி/ஆயிரம் நீதிக் கதைகள் – பாகம் 4

டாக்டர் பிரகாஷ்(இது உண்மையில் நடந்த சம்பவம்) சீவீல்தாஸ் என்னும் அந்த இளைஞன் தம் வீட்டில் ஏதோ காரியமாக இருக்கையில் பக்கத்து வீட்டு அம்மாள் வெகு அவசரமாக உள்ளே நுழைந்தாள். “தம்பி! உடனே ஓடிப்போய் பக்கத்தில் உள்ள பிரகாஷ் டாக்டரை அழைத்துக் கொண்டுவா, …

>>

ஏ.என்.எஸ்.மணியன்/ஜெமினி கேண்டீன்

முதற்பகுதி 1950-ஆம் ஆண்டு சென்னை ஆவடியில் காங்கிரஸ் மகாநாடு நடத்த திட்டம்போட்டார்கள் தலைவர்கள். திட்டம் தீர்மானமாகி தமிழ்நாட்டின் சின்னமான கோபுரம், நுழைவாயிலில் மிகப்பெரியதாக சுமார் 200 அடி உயரத்தில் அமைக்கவேண்டும் என்று எண்ணினார்கள். த மிழ்நாட்டுத் தலைவர்கள் அதற்கு ஒரு கமிட்டி …

>>