ஜெ.பாஸ்கரன்./“நல்ல நிலம்” நாவலும் கவிஞர் வைதீஸ்வரனும்!

ஆஸ்திரேலியா செல்லும் அவசரத்தில் இருந்தார் கவிஞர் வைதீஸ்வரன்! அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்த போது பாவை சந்திரன் அவர்களின் ‘நல்ல நிலம்’ நாவல் வாசித்துக்கொண்டிருப்பதை நான் சொல்ல, முகம் மலர்ந்து, “அடடா, எவ்வளவு நல்ல நாவல். வாசித்து ரொம்ப நாள் ஆச்சு. …

>>

மற்றபடி ஒன்றுமில்லை/வி வி கலைச்செல்வி

இறந்துகிடந்தபட்டாம் பூச்சியைபூப் போல எடுத்துக் கொண்டு வந்தாள் பாப்பூ. வண்ணங்கள் கலையாமல் இருந்ததுஅது தூங்குவது போலத்தான் எனக்குத் தெரிந்ததுஅதன் நான்கு கால்களிலும் ஈரம் காயாமல் ஒட்டிக் கிடந்ததுபெயர் தெரியாத பூவின் மகரந்தம். பாப்பூ சொன்னாள் இறந்துடுச்சும்மா .ஆனால் நான்மறுபடியும் சொல்கிறேன் அது …

>>

மெளலானா ரூமி கவிதை

தமிழில் : க.மோகனரங்கன் தாக மிகுதியில்குவளையினின்றும்நீர் பருகிடும்போதுநீங்கள் காண்பதுஅதனுள் தென்படும்கடவுளின் முகத்தையே!இறைவனிடம் ஈடுபாடுஇல்லாதவர்களுக்கோதவறாமல் தெரிவதுதம் முகம் மட்டுமே. –

>>