ஜெ.பாஸ்கரன்./“நல்ல நிலம்” நாவலும் கவிஞர் வைதீஸ்வரனும்!
ஆஸ்திரேலியா செல்லும் அவசரத்தில் இருந்தார் கவிஞர் வைதீஸ்வரன்! அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்த போது பாவை சந்திரன் அவர்களின் ‘நல்ல நிலம்’ நாவல் வாசித்துக்கொண்டிருப்பதை நான் சொல்ல, முகம் மலர்ந்து, “அடடா, எவ்வளவு நல்ல நாவல். வாசித்து ரொம்ப நாள் ஆச்சு. …
>>