தங்கேஸ்/ஓய்வு

பாங்கோதும் ஓசையும்தேவாலய மணிச்சத்தமும்கோவிலின் காண்டாமணிச்சத்மும்ஒட்டு மொத்தமாய் கேட்கசிதறிப்பறக்கின்றன கோபுர புறாக்கள் அது கண்டுசிலையாகிப்போய் சொல்கிறேன் அப்பாடா இப்பவாவது என் கடவுளுக்குஎன்னை விட்டு சிறிது நேரம்ஓய்வெடுக்க தோன்றியதேஅது போதும் எனக்கு

>>

மதுவந்தி /ஒரே ஒரு ஊர்ல

மகனும் மருமகளும்வீட்டு வேலை முடித்துவீட்டிலிருந்து வேலை செய்யஅவரவர் மடிக்கணினியோடுஅவரவர் அறைக்குச் சென்றுவிடமதிய உணவுக்குப் பின்கண்கள் கொண்டு செருக,எனது அறையில் சென்றுபடுத்தேன். விழிப்புக் கொடுத்தபோதுஹாலில் குழந்தைகளின்பேச்சுச் சப்தம்.மெதுவாக எட்டிப் பார்த்தால்ஊஞ்சலில் பேத்தி அமர்ந்திருக்ககீழே பேரன் அமர்ந்திருந்தான்.”நான்தான் பாட்டிஇப்போ கதை சொல்வேன் “பேத்தி சொல்லியபடிஊஞ்சலில் …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – இன்று(21.02.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற உள்ளது. கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 29வது கூட்டம் இது. இந்த நிகழ்ச்சியில் 5 ஆண் கவிஞர்கள் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/வினையும் விளைவும்

காலைநேர வாகன நெரிசலில் அவசரமாகத் தனது இருசக்கரவாகனத்தை ஓட்டிவந்தான் லோகநாதன். அவனது சிறிய நகலகத்தைவழக்கமாக அவன் திறக்கும் நேரம்; மணி ஒன்பது, அப்போது ஒன்பதுஅடித்து கால் மணி நேரம் ஆகியிருந்தது. வேகமாக அவன் தனதுவண்டியை ஓட்டியபோது திடீரென்று ஒரு நாய் அவன் …

>>

இரா.சீனிவாசன்/இடைவெளி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் உன் வீட்டு வெளிக்கதவும்என் வீட்டு வெளிக்கதவும்அருகாமையிலிருந்தாலும்அவைகளே எல்லைக்கோடுகளாய் அமைகின்றனபார்வையை பரிமாறிக்கொண்டாலும்நேசத்தை பரிமாறிகொள்ளமுயல்வதில்லை.உன்னைச் சார்ந்த நிர்பந்தங்களும்என்னைச் சார்ந்த அழுத்தங்களும்எல்லைக்கோடுகளாய் நின்றுயாசிக்கவும் யோசிக்கவும்வைக்கிறது.

>>

மேரி சுரேஷ்/இன்னுமொரு வாழ்வு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் இன்னும்எங்கேயோஎன் வாழ்வுமீண்டுமாய்மற்றுமொரு பெயரில்வேறொருத்தியால்வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறதுநான் விரும்புவது போல. இருக்கிற இடம் தெரியாமல்நடந்து கொள்கிறாள்நிம்மதியாக. ஏனென்றால்அவள்புத்திசாலி.

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/உயிர்த்தலின் சத்தம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் விச்ராந்தியாய் நின்று கொண்டிருந்தேன்செய்வதற்கு ஒன்றுமில்லைபக்கத்தில் ‘ க்க்ரக்க்… க்ரக்க்…’ சத்தம்திரும்பிப் பார்த்தேன்ஒரு தவளை…. சத்தமிட்டபடியே தாவிக்குதித்தது.உற்றுப் பார்த்தேன்அதுவும் தலைதூக்கி என்னை பார்த்ததுபிறகு அதன் போக்கில்‘க்க்ரக்க்… க்க்ரக்க்…’ சத்தமுடன் நகர்ந்தது.நாலைந்து தாவல்களுக்கு ஒருமுறை …

>>