தங்கேஸ்/ஓய்வு
பாங்கோதும் ஓசையும்தேவாலய மணிச்சத்தமும்கோவிலின் காண்டாமணிச்சத்மும்ஒட்டு மொத்தமாய் கேட்கசிதறிப்பறக்கின்றன கோபுர புறாக்கள் அது கண்டுசிலையாகிப்போய் சொல்கிறேன் அப்பாடா இப்பவாவது என் கடவுளுக்குஎன்னை விட்டு சிறிது நேரம்ஓய்வெடுக்க தோன்றியதேஅது போதும் எனக்கு
>>