அ.முத்துலிங்கம்/ ரி

வத்ஸலாவை நான் வைத்திருப்பதாக ஒரு கொடூரமான வதந்தி அந்தக்காலத்தில் பரவியிருந்தது. பொறாமைக்காரர்களும், பொறுக்கிகளும், வயிறெரிபவர்களும் செய்த வேலை அது. அந்த வதந்தி அவ்வளவும் உண்மையே.பத்து வயதுப் பையனும் இதுவெல்லாம் தேவையா என்று சிலர் புத்திமதிகள் சொன்னார்கள். இதை பற்பனுக்கும், சிவராசனுக்கும் அல்லவா …

>>

நாகேந்திர பாரதி /காத்திருப்பவள்

வழக்கம் போல் பரபரப்பான காலை நேரம் தான் அவளுக்கு. வீட்டில் நோய்வாய்ப்பட்டுப் படுத்திருக்கும் பெற்றோருக்கு வேண்டியன செய்து விட்டு , கையில் ஒலி எழுப்பும் செல்லில் அழைக்கும் அலுவலக அதிகாரியின் அவசரத் தொனிக்கு ஏற்றபடி பதில் அளித்து விட்டு, அந்த அவசரத்திற்குத் …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

காந்திஜியும் போலீஸ் அதிகாரியும் ஏறியிருந்த ரயில் பம்பாயை நெருங்கியதும் போலீஸ் அதிகாரி, “உங்களை இப்போது விடுதலை செய்துவிடப் போகிறேன். ஆனால் மெரீன் லைன் ஸ்டே ஷனில் நீங்கள் இறங்கிவிட்டால் நலம். கொலாபா ஸ்டே ஷனில் பெரும் ஜனக்கூட்டம் சேர்ந்திருக்கிறதாம். உங்களைப் பார்த்தால் …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 29வது நிகழ்ச்சி

29வது நிகழ்ச்சி(21.02.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியை கண்டு ரசியுங்கள். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 29வது கூட்டம் இது. இந்த நிகழ்ச்சியில் 5 ஆண் கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் …

>>

அழகியசிங்கர்/பருப்பு சாதம்

நான்தினமும் பருப்பு சாதம்இல்லாமல்சாப்பிட மாட்டேன்மனைவியும்என் குறிப்புணர்ந்துபருப்பு சாதம் வைத்துவிடுவாள் அன்றுபருப்பு சாதம் இல்லைசாப்பிட முடியாதுஎன்று எழுந்து விட்டேன் ஒரு மூலையில்போய்உட்கார்ந்து கொண்டேன் பசி வயிற்றைக்கிள்ளியதுஎன்ன செய்வதுதிரும்பவும் போய்தட்டின் முன் உட்கார்ந்தேன் இனிமேல்பருப்பு சாதமேகிடையாது என்றாள் மனைவி

>>

அழகியசிங்கர்/கூட்டம்

நேற்றைய கூட்டத்திற்குஎதிர்பார்த்தசிலர் வரவே இல்லை அவர்கள் கவிதைகள்தொகுப்பில்இருந்ததுதெரிந்தும் எதிர்பார்த்த சிலர்இன்னொரு கூட்டத்திற்குப்போயிருப்பார் அல்லதுசும்மாவேஎதற்குப் போக வேண்டுமென்றுவீம்பில்இருந்திருப்பார் ஆனால்அவர்கள்கவிதைகள் புத்தகத்தில்இடம் பெற்றிருக்கின்றன கவிதைகள்அவர்கள் வரவைஆவலுடன்எதிர்பார்த்து ஏமாந்துபோயிருக்கும்

>>

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் துணை நிற்கிறார்

திரும்பவும்கவிதைகள் எழுதத்துணிந்தேன் ஞானக்கூத்தன் துணைநிற்கிறார் ஏற்கனவே 600 கவிதைகள்எழுதி விட்டேன்இனிமேலும் கவிதைகள்எழுதுவேன் நயத்தை எப்படிகவிதையில் சேர்ப்பதுஎன்று யோசித்தவண்ணம் இருக்கிறேன் ஞானக்கூத்தன்துணை நிற்கிறார்

>>

ஜெ.பாஸ்கரன்/புத்தக அறிமுகம் 15

‘ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசு பெற்ற கவிதைகள்’ – தொகுப்பு: அழகிய சிங்கர். (விருட்சம் – பிப் 25.) 2025 ஜனவரி 15 முதல் 31 வரை முகநூல், வாட்ஸ் ஆப் தளங்களில், கவிஞர் ஞானக்கூத்தன் நினைவாக, கவிதைப் போட்டி ஒன்றை நடத்தினார் …

>>

இந்திரநீலன் சுரேஷ்/பூஜைக்கு வராத மலர்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் முட்களுக்கு நடுவே பூத்த புது ரோஜாவைமுந்தி பறிக்கப் போட்டியிட்ட காலம் ஒன்று.பகலில் உறங்கி இரவில் மலரும் அல்லியாகமடை மாற்றிய பின் காவல் இல்லை,வேலியில்லை ; காதலிக்க ஆளும் இல்லை.மனம் காண, மணம் …

>>