வ.ரா./மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

4பாரதியாரின் தாயார் இறந்து போனபின், சின்னச்சாமி ஐயர் மறுதாரம் விவாகம் செய்து கொண்டார். அந்த அம்மாள் மூலமாய்ச் சின்னச்சாமி அய்யருக்கு ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தார்கள். பாரதியாரோ, சமஸ்தானத்துச் சிறு கவிராயர். தம்பியும் தங்கையும் சிறு குழந்தைகள். …

>>

அதிரன்/இடைவேளை

இயந்திரமாய்பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள்தேநீர் இடைவேளைமணி சத்தம் கேட்டுஆளுக்கொரு கோப்பை தேநீருடன்புல்த்தரையில் வந்தமர்ந்துசிரித்து மகிழ்ந்துபேசிக் கொண்டிருந்தனர். மீண்டும் மணி ஒலிக்கஇயந்திரமாய் மாறிப்போனார்கள் மகிழ்ச்சி என்பதுபலரது வாழ்வில்ஒரு தேநீர் குடிக்கும் நேர அளவு மட்டுமே

>>

அனுபவம்—-வளவ. துரையன்

மெல்லிய பனிப்போர்வையாய்மேலெழுந்து மூடுகிறதுஉன் நினைவு. இத்தனை நாள்கொட்டியநேரக் கொடுக்குகள்விலகுகின்றன. தவறிவிழுந்தஅக்குட்டிக்குக்கொழுகொம்பொன்றுகிடைத்து விட்டது ஆனால்எதுவும் நடக்கலாம்.விழுவோமா வேண்டாமோ என்று நினைத்துவிழும் இத்தூறல்கள்நிற்பதற்குள்அது நடந்து விடும். அந்தச் சுனாமிவருவதற்குள் இப்போதுஅமைதி அலை வீசுகிறது. அதை அனுபவிப்போம்

>>

பி. ஆர்.கிரிஜா/மனித நேயம் !

தினமும் நடை பயிலும் அதே இடம்அதே முகங்கள்ஸ்நேகமாய் புன்னகைமௌனமே மொழிசில நேரங்களில்நீண்ட இடைவெளிக்குப் பின் இன்றுவேறு சிலபுது முகங்கள்பழைய முகங்கள் எங்கே? மனம்அலை பாய்ந்ததுஇருவர் மறைந்த செய்தி இடியென இறங்கியது .நொறுங்கிப் போனது இதயம்புது முகங்களின்கையசைப்புமலர்ந்த புன்னகைஅன்பான உரையாடல்மனித நேயம்உயிர்ப்புடன்இன்றும், என்றும்என்றென்றும் …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/சாலைகள்

நீண்டும்,நெளிந்தும்,வளைந்தும்,நிமிர்ந்தும்செல்லும் சாலைகள். ஒன்றிலிருந்து ஒன்றுதொடங்கும்.புதிதாய்ப்பளபளக்கும் சில. முதியவளின் உடலின்சுருக்கம்போல் வீறலாய்ச் சில. தறியில் நெய்திட்டசேலையெனக்கரைகட்டியவை சில. மரங்கள் அணிவகுப்பில்பீடுநடைபோடவட்டமடிக்கும் சில. வாங்கிய கடனுக்கு வட்டிகட்டாதுஉடைந்தமனமெனச் சில. சாலைகளுக்கு முடிவில்லை,மானுடத்தின்தேடலுக்கும.இல்லையே முடிவு.

>>