வல்லிக்கண்ணன்/புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

புதுக்கவிதை வரலாற்றில் 1962 விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு காலகட்டம் ஆகும். அதை சாதனைகள் நிறைந்த வருஷம் என்று கூறலாம்.அவ்வருடத்தின் நவம்பர் இதழில் (ஏடு 47) ‘எழுத்து’ நியாயமான பெருமையோடும் மகிழ்ச்சியோடும் எழுதிய தலையங்கத்தின் முக்கிய பகுதியை இங்கே தரவேண்டியது அவசியமாகும். …

>>

கல்கி கிருஷ்ணமூர்த்தியின்தியாக பூமி

முதல் பாகம் : கோடை 1.2. சாலை ஸ்டேஷனுக்கு வெளியே மாட்டு வண்டிகள் கிடந்த இடத்துக்குச் சம்பு சாஸ்திரி போனதும், வண்டிக்காரர்களில் ஒருவன், “சாமி! வண்டி பூட்டட்டுமா?” என்றான். இன்னொருவன், “அட ஏண்டா சும்மா? எஜமானுக்குத்தான் சொந்த வண்டி பூட்டி நிக்குதேடா?” …

>>

பி. ஆர்.கிரிஜா/சுவர்க்கம் !

அனுதினம் விடியலில்புள்ளினங்கள் இசைமயக்கும் சரசாங்கிசன்னலோர அணிலின் பக்க வாத்திய இசைபனி படர்ந்த புல்லில்நுணல் பாடும் பண்தெருவோர ஆலயநாதஸ்வரத்தில் தென்றலாய் பூபாளம்சுவற்றில் பல்லியின்பாவனி ராகம்தென்னை மர உச்சியில் பாளையின் அசைவுசெவிக்கினியசண்முகப்பிரியாஎன் அன்னையின் இனிய ஆபேரிஇதை விட சுவர்க்கம்வேறுண்டோ இப்புவியில் !

>>

அழகியசிங்கர்/இந்த மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழுக்கு நன்றி

சமீபத்தில் ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசு பெ‌ற்ற கவிதைகள் நூல் வெளியீட்டு விழா நடத்தினேன்அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னையில் வசிக்கும் கவிஞர்கள் ஞானக்கூத்தன் கவிதைகளோடு தங்கள் கவிதைகளையும் சேர்த்து வாசித்தார்கள்.அந்த நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.இக்கூட்டத்தைப் பற்றி லேடீஸ் ஸ்பெஷல் இதழில் அதன் ஆசிரியர் …

>>