நாகேந்திர பாரதி/உலகம் உருண்டை

இந்தப் படத்தில் இருப்பது போல் தான் இருந்தாள் அவள் அப்போது . அப்போது இருவரும் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார்கள். அவன் வரைந்த முதல் ஓவியம் அதுதான். ‘ நான் இப்படியா இருக்கேன் ‘ என்று அவள் அடம் பிடித்து …

>>

எல். ரகோத்தமன் /கண்டடைதல்

கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய அந்தப் பெட்டி சற்றே கலையிழந்து தான் காணப் பட்டது. நீள் அரைகோள வடிவ மூடியுடன் கூடிய அந்தப் பெட்டிக்கு வினோதமான வடிவத்தில் ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது. பூட்டை உடைத்துப் பார்க்க பேரவா மனதின் விளிம்பில் ஊசலாடி …

>>

மஞ்சேரி ஈஸ்வரன்/நியாயம்

ரிப்பன் சிலையின் பீடத்தில் அவன் படுத்துத் தூங்கினான். அந்தப் பையனுக்குப் பதினாறு வயதுதான் இருக்கும். குப்பையில் எறிந்த ஒரு கந்தல் சாக்குத்தான் அவனுடைய அரை வேட்டி, அது நழுவிக் கீழே விழுந்துகிடந்தது. அந்த அழகான சிலையோடு சிலையாய் அவன் ஒட்டிக்கிடந் தான். …

>>

பி.ஆர்.கிரிஜா/அபியின் பொம்மை

நீண்ட நாட்களாகவே அம்மாவிடம் ஒரு பொம்மை வாங்கித் தருமாறு அடம் பிடித்துக் கொண்டே இருந்தாள் அபி. அவள் அம்மா அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கையில் காசு இருந்தால்தானே வாங்கிக் கொடுப்பதற்கு. அது இந்த நான்கு வயது அபிக்கு புரிய வாய்ப்பில்லைதான்.அன்றும் …

>>

வினோத செய்தி – 9/எருமை மாடு வாங்குவதற்காக2ம் திருமணம் செய்ய முயன்ற பெண்

லக்னோ, பிப். 25- உத்தர பிரதேசத்தில் எருமை மாடு வாங்குவ தற்காக, முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்ய முயன்றபெண், கடைசி நேரத்தில் பிடிபட்டார்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத் தில், ஏழை …

>>

செ.புனிதஜோதி/நிலையாமை

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் சுருங்கிப் போனஉறவை கண்டுவருத்தப்படுகிறதுஅன்பியல்… முதுகிலேறி நிற்கும்தனக்கான அடையாளங்களைநோக்கி ஓடஎல்லோரும் சிறகை வளர்க்கும்பறவைகளானோம்என்று சொல்கிறதுவாழ்வியல்… நதியின் ஓட்டத்தில்விழுந்த சருகாயிருந்தால்அடையாளமற்று போவதுஉறுதி என்கிறதுஅனுபவம்.. சொற்களை அடுக்கிஆயிரம் சொன்னாலும்எதுவுமே நிலையில்லை என்னும்உண்மையை மெதுவாய் உணர வைக்கிறதுதத்துவம் …

>>

சௌமியா ரெங்கராஜன்/சொல் எனும் மந்திரம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் நம் நா, உதிக்கும் முதல் சொல்லுக்குஏங்கிய உலகம்!நம்மைப் பேசாமலிருக்கக்கடவுகிறது…நம் நா, ஒருவரைப் பேசியேவாழவைக்கிறது!சிலரைப் பேசாமல் வீழ்த்துகிறது…நம் நா, இனிய சொற்கள் கொண்டு மயக்குகிறது!கொடும் சொற்களால் கொல்கிறது…நம் நா, விதைகள் வேரூன்றி விருட்சமாக …

>>