இருளும் ஒளியும் /ஸரோஜா ராமமூர்த்தி

பிள்ளை வீட்டார் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு அந்த வீட்டுச் சாப்பிடும் கூடத்தில் ஒரே இரைச்சலும், சிரிப்புமாக இருந்தது. எப்பொழுதும் பிறருடைய குற்றங் குறைகளையே சிலர் ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். தங்களிடம் இருக்கும் ஒரு சிறு குறைகூட அவர்கள் மனதில் படுவதில்லை.“ஆமாம், என்ன …

>>

ஆர்க்கே!/டாக்டர் சிரித்தார்!

நேற்று வீட்டைப் பூட்ட மறந்து போய்விட்டேன். இன்று காலைமோட்டார் பைக் எடுக்கையில்வண்டியின் சாவியை எடுத்து வராமல்கீழே வந்து விட்டேன். நடைப் பயிற்சியில்ஆசுவாசப்படுத்திக்கொள்ளஉட்கார்ந்தபூங்காவின் ஒதுக்குப்புற பெஞ்ச்சில்என் மூக்குக் கண்ணாடியைவிட்டு விட்டேன். காய்கறிக்கடையில்பாக்கி வாங்காததுதண்ணீர் குழாயைமூட மறந்ததுமாத்திரை சாப்பிட மறந்ததுஏனஇப்படியானமறதிகளின் நாட்கள்அதிகமாகிக் கொண்டுவருவது பற்றிஎன்அருமை …

>>