15. மதுவந்தி /கடலிடம் விடை பெறுதல்
அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் கடற்கரை பார்த்தபின்கால் கூட நனையாமல்வர முடியுமா என்ன? வந்து வந்து பாதம்தொட்டுத் தொட்டுப்போகிற அலைகளில்ஆழ்ந்து நின்றிருந்தேன். வேகமாய் வந்த அலைகள்கால் தொட்டுபோ போவெனச் சொல்லபோகட்டுமாவெனக்கேட்டபடியே நின்றிருந்தேன். மீண்டும் கடலுக்குள்போகிற அலைகள்வா வாவெனச் …
>>