15. மதுவந்தி /கடலிடம் விடை பெறுதல்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் கடற்கரை பார்த்தபின்கால் கூட நனையாமல்வர முடியுமா என்ன? வந்து வந்து பாதம்தொட்டுத் தொட்டுப்போகிற அலைகளில்ஆழ்ந்து நின்றிருந்தேன். வேகமாய் வந்த அலைகள்கால் தொட்டுபோ போவெனச் சொல்லபோகட்டுமாவெனக்கேட்டபடியே நின்றிருந்தேன். மீண்டும் கடலுக்குள்போகிற அலைகள்வா வாவெனச் …

>>

14. பானுமதி ந/ படகுகள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் தானே பயணியாய்ச் செல்லும் படகுகள்.எளிய வடிவத்தில் சிறுவன் கைவினைகத்திக் கூர்மையாய் நீர்க் கிழிக்கும் சிலத்துக்கூடைத் தலையை நிமிர்த்திச் சிரித்துஇளமையின் மதர்ப்பில் ஓடும் அவற்றைஏந்திச் செல்லும் ஓடையும் காற்றும்கைகலத்து எக்களித்துக் குறுகும் வடிவாய்சிறு …

>>

13. ராஜ. கிருஷ்ணன்/ சந்ததி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் குறைகள் நீங்கிச்சந்ததி வாய்க்கக்குறி கேட்க,குலசாமிக்குஆடு வெட்டிப்பொங்கல் வைக்கஉத்தரவாயிற்று.வெட்டப்பட்டது ஆடு.இல்லாமல் போனது,சந்ததி….வெட்டப்பட்ட ஆட்டுக்கு

>>

12. ஆ ச கந்தன்/காதலராய் மட்டுமே இருப்பீர்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் அன்பில் தோன்றுவது காதல்ஆசையில் தோன்றுவது காமம் நெகிழ்ச்சியில் இன்பம் காதல்பொங்கிடும் வெப்பம் காமம் கண்ணீரில் ஆனந்தம் காதல்தன்னலக் கொடூரம் காமம் பார்த்துக் களிக்கும் காதல்தழுவத் துடிக்கும் காமம் முத்தம் கேட்கும் காதல்மொத்தமும் …

>>

11. கருமலைப் பழம் நீ/அதுமட்டும் தான்…

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் என்னடா தம்பி கைக்கட்டிஇப்படி நிற்கிறாயே…உனக்குஎன்னதான் வேலை தருவது?யோசித்தவாறே கேட்கிறேன்எழுத படிக்கத் தெரியுமா உனக்கு?இல்லை என்று தலையாட்டுகிறான்வீட்டுவேலை தோட்ட வேலை?அதுவும் தெரியாதா? சரி சரிவேறு என்னதான் தெரியும்?அங்கே கத்தும் மாடுகளைக் கண்டுபொங்கிவரும் ஆனந்தத்தால்…அவன்முகமலர்ந்து …

>>

ஜோதிர்லதா கிரிஜா/போதும் ஸ்கூட்டர் சவாரி

ஞானசேகரனுக்கு அன்று முழுவதும் மனசு சரியாக இல்லை. தமயந்தியைப் பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள் என்ன எழுதப் போகிறார்களோ என்கிற கவலைதான். தங்கையைப் பற்றி ஓர் அண்ணனுக்கு இருக்கக்கூடிய இயற்கையான அக்கறையால் மட்டுமல்லாமல் தங்கையினுடையதை முடித்த பின்னர்தான் தன்னுடைய திருமணத்தைப் பற்றி வீட்டில் …

>>

ஜோதிர்லதா கிரிஜா/கிழவர்கள் ஒழிக!

ரகுபதிக்கு ஆயாசமாக இருந்தது. ‘என்ன உலகம் இது? என்ன மனிதர்கள்? என்ன அரசாங்கம்?’ என்றெல்லாம் விரக்தியான கேள்விகள் மனத்தில் முளைத்தன.கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. வேலைவாய்ப்பு நிலையத்தில் பதிவு செய்தும் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அவனுக்குப் …

>>

ஜோதிர்லதா கிரிஜா/மனசு

சாவித்திரி கண்களை மலர்த்திக்கொண்டு பார்த்தாள். மங்களாதான் நின்று கொண்டிருந்தாள். கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள். பளபளவென்று இருந்தாள். மகிழ்ச்சியான வாழ்க்கையால் உடம்பு முழுவதும் பூரித்துக் கிடந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நிறைமாதமாக இருந்தாள். சாவித்திரிக்கு மனசு பொங்கிற்று. ‘அடிப் பாவிப்பெண்ணே, எவனையோ கல்யாணம்னு பண்ணிண்டு …

>>

ஜெய்சக்திவேல் தங்கவேல்/ மாணிக்கப் பரல்கள் – 87

அழகியசிங்கரின் “அப்பாவின் அறை” சிறுகதைத் தொகுப்பு, அவரது எழுத்துலகப் பயணத்தின் முக்கியமான காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது. விருட்சம் வெளியீடாக வந்துள்ள இந்தத் தொகுப்பு, அழகியசிங்கரின் அடையாளத்தை, வாசகர்களுக்கு உணர்த்துகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், அழகியசிங்கரின் தனித்துவமான கதை சொல்லும் பாணியையும், அவரது …

>>

தமிழ்நதி/குட்டி ரேவதி பதில்

தமிழ்நதி:‘முலைகள்’என்ற உங்கள் கவிதைத் தொகுப்பின் தலைப்பு இவ்வளவு சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்டதன் அடிப்படையான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? குட்டி ரேவதி:இப்போது கேரளாவிலிருந்து என்னை நிறைய இலக்கியக்கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே என்னை இலக்கியக்கூட்டங்களுக்கு அழைப்பதில்லை. காரணம், என்மீது இருக்கின்ற அந்த …

>>