19.09.1971 ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த “சோ”வின் கவிதை
இதுதான் கவிதையா? ‘சோ’வின்(கேள்விக்) கவிதை “கவிதை என்றால் என்னவென்று இத்தனை நாள் சரியாக எனக்குப் புரியாமல் இருந்தது. சில வாரங்களாக ஆனந்த விகடனில் சுரதா எழுதிய கவிதை படித்தேன். கவிதையென்றால் என்னவென்று இப்போது புரிந்தது. எழுதுவதை எழுதிவிடவேண்டும்-எதுகை மோனை நடை தாளம் …
>>