19.09.1971 ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த “சோ”வின் கவிதை

இதுதான் கவிதையா? ‘சோ’வின்(கேள்விக்) கவிதை “கவிதை என்றால் என்னவென்று இத்தனை நாள் சரியாக எனக்குப் புரியாமல் இருந்தது. சில வாரங்களாக ஆனந்த விகடனில் சுரதா எழுதிய கவிதை படித்தேன். கவிதையென்றால் என்னவென்று இப்போது புரிந்தது. எழுதுவதை எழுதிவிடவேண்டும்-எதுகை மோனை நடை தாளம் …

>>

ரகு மயில்வாகனன்/அழகு

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் நெகிழிப்பை கிழிந்து வீதியில் உருளுகிறது கொய்யாதாத்தாவின் விரல் பிடித்து வீதி உலா வந்த சிறுமிஉருளும் கொய்யாவைப் பார்த்து உற்சாகமாகிறாள்சிறுமியின் சிரிப்பைக் கண்ட சிறுவன்னி மரத்தடி பூக்காரம்மாபொக்கைவாய் சிரிப்போடு இரத்த சிவப்பு ரோஜா …

>>