வளவ. துரையன்/தரையில் விழுந்த மீன்
வலையைக் கரையில்உதறும்போதுவிழுந்த மீன்களில்ஒன்று மட்டும்தரைக்கும் நீருமாய்த்தத்தளிக்கிறது. அலைவந்து அழைக்கவில்லைஅவனுமதை எடுக்கவில்லைபெருநீர்ப்பரப்புக்க்குப்போனால் பேரானந்தம். அவனிடம் சென்றால்அரும்பசி தீர்க்கலாம். தப்பித்தலுக்கு இடம் தேடித்துள்ளித் துள்ளிக் குதிக்கிறதுஎட்டாப்பழத்துக்குக்கொட்டாவி விடுவது போல்.இருந்தாலும் இன்னுமதுதாவித் தாவி விழுகிறது. உயிர் வாழ்வதே வேண்டாம்என அதுஉள்ளே நினைக்கையில்பறந்து வந்த காகமதைப்பாய்ந்து கொத்துகிறது
>>