வளவ. துரையன்/தரையில் விழுந்த மீன்

வலையைக் கரையில்உதறும்போதுவிழுந்த மீன்களில்ஒன்று மட்டும்தரைக்கும் நீருமாய்த்தத்தளிக்கிறது. அலைவந்து அழைக்கவில்லைஅவனுமதை எடுக்கவில்லைபெருநீர்ப்பரப்புக்க்குப்போனால் பேரானந்தம். அவனிடம் சென்றால்அரும்பசி தீர்க்கலாம். தப்பித்தலுக்கு இடம் தேடித்துள்ளித் துள்ளிக் குதிக்கிறதுஎட்டாப்பழத்துக்குக்கொட்டாவி விடுவது போல்.இருந்தாலும் இன்னுமதுதாவித் தாவி விழுகிறது. உயிர் வாழ்வதே வேண்டாம்என அதுஉள்ளே நினைக்கையில்பறந்து வந்த காகமதைப்பாய்ந்து கொத்துகிறது

>>

5. அன்பாதவன்/ஏதிலியாய் அலையும் மியாவ் குட்டி

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் தாய்ப்பூனையால் நிராகரிக்கப்பட்ட குட்டியொன்றுஒதுங்குகிறது தெருவின் வீட்டு வாசல்களோரம்கதவுகளேதும் திறக்கப்படாமல் துளிப்பால் தரவும் எவருமில்லை.ஒட்டியவயிறோடு தனித்தலையுமதனைநடுங்கச்செய்கிறது கூதல் பனிக்காற்றுபழையக் கோணியோ பலனில்லா அட்டைப்பெட்டியோ போதும்கடந்துவிடலாமிக்குளிரை.ஜீவன் இரட்சிக்க ஏதோ உணவு…ம்ஹூம் வாய்ப்பேயில்லைதொலைக்காட்சி சப்தத்துள் மானுடர் …

>>

4. கலாவதி பாஸ்கரன்/நிறம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் குடி வந்த புது வீடு, மிகப் பிடித்துப் போனது.சிறு வீட்டு வாசலில், கண் பறிக்கும்வண்ண மலர்ச் செடிகள்.விளக்கெரியும் துளசி மாடம்,நேர்த்தியான கோலத்துடன்.பெரிய மொட்டை மாடி ,நடக்க மிக வசதி.வரும் பறவைகள் ஏராளம்.நித்தம் …

>>

3. லட்சுமி பாலா/முணுமுணுக்கும் பக்கங்கள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் அந்தக் கங்குள் இரவில் எழுதி முடித்த கவி புத்தகம்கந்தக மண்ணிலிருந்து வந்த செந்தணலாய் பக்கங்கள்பசிக்கடியில் எழுதிய கவிதைஆதலால் தான் திருப்பும் போது சத்தமிடுகிறதோபாமரனின் சிலுவை வாழ்க்கையைப்பேசுவதால் முணுமுணுத்ததோகண்ணாடியில் அடைபட்டமூன்று பந்தயக்காரர்களின் ஓட்டத்தில்,மரண …

>>

2. கி.சரஸ்வதி/ஜன்னலற்றவள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் நகரத்தில் இருக்கும் மூத்த மகனின்வீட்டுக்குக் குடிபெயர நேரிட்டது அம்மாவுக்குஅதுகாறும் இருந்த இருண்ட அடுக்களைஇவளுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்த நாளைச்சிறிது கண்ணீரோடுதான்அவள் ஏற்றுக்கொண்டாள்புத்தம்புதுக் கண்ணாடி அடுப்புபீங்கான் கிண்ணங்கள்பளபளக்கும் பாத்திரங்கள்நவீனச் சமையலறைஎன்று ஏகபோக …

>>

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

கொழிக்கும் வளமும் கொள்ளை அழகே!செழிக்கும் இயற்கை உயிர்வளி வீசும்!பொழிலின் அழகில் மகிழ்ச்சி பொங்கும்!எழிலாய் மணக்கும் பூக்கள் ஆனந்தம்!நெஞ்சம் மகிழும் சோலைகளின் காட்சி!கொஞ்சும் இனிமைக்கு வனங்களே சாட்சி!மலர்ச்சி காணும் மழலையர் புன்னகை!கிளர்ச்சி தருமே காதலியின் மென்னகை!பசுமை வளர்ச்சி பல்லுயிர் வாழும்!பசுமைச் சுழற்சி மழையே …

>>

அழகியசிங்கர்/இனிமேல் என்ன செய்யப் போகிறேன்

முதலில் தேர்ந்தெடுத்த கவிதைகள் எல்லாம் daily.navinavirutcham.in இதழில் கொண்டு வர உள்ளேன். விருட்சம் அச்சிதழிலும் கவிதைகளைக் கொண்டு வர உள்ளேன்.எல்லாக் கவிதைகளையும் புத்தகமாகக் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி அனுப்ப உள்ளேன்.கவிதைக்குச் சன்மானம் உண்டு. அது மிகமிகக் குறைந்த தொகையாக …

>>

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள்

புத்தகக் காட்சியில் உட்கார்ந்தபோதுதான் இந்த எண்ணம் தோன்றியது. தமிழில் குறிப்பிட வேண்டிய கவிஞராய் ஞானக்கூத்தனைக் கருதுகிறேன். 1988 ஆம் ஆண்டு விருட்சம் ஆரம்பித்தபோது ஒவ்வொரு இதழ் வரும்போதும் ஞானக்கூத்தன் கவிதை வரவேண்டுமென்று நினைப்பேன் . அதனால் மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணியில் உள்ள அவர் …

>>