ஜெயராமன் ரகுநாதன் /தேவன் விருது 2025
ஐந்தாம் வகுப்பில் துப்பறியும் சாம்பு முதலில் படித்ததாக நினைவு. ஏழாம் வகுப்பில் மாரல் கிளாசில் பத்மா டீச்சர்தான் புதுமையாக சிஐடி சந்துருவை ஒவ்வொரு அத்தியாயம் ஒரு வாரமென படித்துக் காட்டுவார்.தாமோதரனுக்கு என்ன ஆகும், குள்ளன் அவனை பிடித்துவிடுவானா, சங்கரன் காப்பாத்திவிடுவானா சந்துரு …
>>