ஜெயராமன் ரகுநாதன் /தேவன் விருது 2025

ஐந்தாம் வகுப்பில் துப்பறியும் சாம்பு முதலில் படித்ததாக நினைவு. ஏழாம் வகுப்பில் மாரல் கிளாசில் பத்மா டீச்சர்தான் புதுமையாக சிஐடி சந்துருவை ஒவ்வொரு அத்தியாயம் ஒரு வாரமென படித்துக் காட்டுவார்.தாமோதரனுக்கு என்ன ஆகும், குள்ளன் அவனை பிடித்துவிடுவானா, சங்கரன் காப்பாத்திவிடுவானா சந்துரு …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி/சிறை புகுந்தாயே..

பெற்றவர் யார், உடன் பிறந்தவர்யார்?ஊர் எது, பேர் ஏது, இங்கு ஏன்வந்தாய்?. நாள்தோறும் உன் அழுகைமனக்குகைபுகுந்து மாய்க்கிறதே , இருவிழிபளபளக்கிறது. கண்காணா இடம்தேடிநின்றாயோ,தெய்வம் கருணை காட்டமறுத்ததோ? பசி மறந்தாய், தூக்கமும்தான்விட்டிட்டாய்அதிரும் குரலும் அடங்கிப்போனாய். தேனீபோல் சுழன்றாடும்ஆற்றல்போனதெங்கே ?. ஓரிடத்தில்ஒடுங்கினாய். இரும்புச் சங்கிலியில் …

>>

விஞ்ஞானி/ராஜா முள்

பாட்டி வைத்த பதியன்களால்தோட்டத்தில் ஒருரோஜா காடேஇருந்தது பாட்டி இருந்தவரை அதில்பறிக்கும் முதல் பூ தாத்தாபடத்துக்கு இப்போதும் முதல் பூதாத்தாவுக்குதான்அடுத்ததுதான்பாட்டிக்கு. தாத்தா ரொம்பகோபக்காரராம்பாவம் பாட்டிஎன்பாள் அம்மாஅடிக்கடி.

>>

வளவ. துரையன்/ஒளிகிறான்

காலையில் அழகாகக் கனிவுடன் இருக்கிறான். அவன் பார்வையில்கையில் கலப்பையுடன் செல்லும்கடும் உழைப்பாளிகள்கட்டுசுமக்க, களையெடுக்கஅறுப்பறுக்கப் போகும்மகளிர் கூட்டம் மேலும்கசங்காத மடிப்பு ஆடையுடன்அலுவலகம் போகும்கருத்தாலுழைக்கும்அதிகார அடிமைகள் மதியம் உச்சி வேளையிலும்அவர்களைப் பார்க்கிறான்.ஆண்டைகளும் கொழுத்தவர்களும்கார்ப்பரேட் முதலாளிகளும்அளித்த வெப்ப்ப் பெருமூச்சுகளால் வாடிய கீரைத்தண்டாய்வதங்கிப் புலம்புகின்றார் அவன் கண்கள் …

>>