20. வே. சரஸ்வதி உமேஷ்/ சிக்கனம்

தண்ணீர் குழாயில் நீர் கசிந்து கொண்டிருந்ததுநாளை சரி செய்வோம் ஒத்தி வைத்த மனதிற்கு,குழாயடியில் ஒரு வாளியை வைக்கத் தோணவில்லை..மூன்று நாட்களாய், கட்ட வேண்டிய மின் கட்டணம்,கனவிலும், நினைவிலும் காசு கேட்டு மிரட்டுகிறது..கட்டண உயர்வைக் கடுமையாய் சாடியபடியே சென்றேன்..ஓயாமல் சுழலும் மின்விசிறியும், ஒளிரும் …

>>

19. ஏ எப் எம் றியாட்/சுயமாக இருக்க விடுங்கள்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் நான் காற்றிலும் கவிதையிலும் வாழ்கிறவன்கரடு முரடுகளில் தேடித் தோற்காதீர்கள். நான் உண்மைக்கும் உழைப்புக்கும்ஊதியம் வாங்குகிறவன் என்னை உதாசீனத்தாலும்ஊழலாலும் களவெடுக்காதீர்கள். நான் பொறுமையாலும் பொக்கிஷத்தாலும் விதைக்கப்பட்டவன்என்னைப் போலிகளாலும் பொய்களாலும்அறுவடை செய்யாதீர்கள். மனிதாபிமானத்துக்கும் மலர்களுக்கும் …

>>

18 தங்கேஸ்/கடைத்தேற்றும் வெறுமை

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் வானம் கம்மென்றிருந்ததுதெரு அசையவில்லைவாசலுக்கு முன்புறக் கதவுகள்அடைத்துக் கிடந்தனகூடடையும் பறவைகளும்தங்கள் பயணத்தைமுடித்துக் கொண்டன போலும்ஏழாவது முறையாகப் பார்த்தும்வானில் ஒரு நட்சத்திரம்தென்படவில்லை அவனுக்குஉயிரற்ற பொழுதைச் சபித்தபடிகல்லாகக் கிடக்கிறது மனதுநினைவுகள் தொடும் தூரம் வரைவெறுமை தான் …

>>

17. நாகேந்திர பாரதி/பருவ மாற்றம்

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் எல்லாமே பக்கத்தில்இருந்ததாய் ஞாபகம் நிலமும் நீரும்நெருப்பும் காற்றும் வண்ணமும் வாசமும்எண்ணமும் செயலும் எல்லாம் புதிதாய்எல்லாம் இன்பமாய் மண்ணை விட்டுவிண்ணை நோக்கி கழுத்தும் நீண்டதுகாலமும் மாறியது

>>

16. ஜெ.பாஸ்கரன்/மழை விட்டது…

அழகியசிங்கர்/ஞானக்கூத்தன் நினைவு கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்கள் வெளியே மழைச் சத்தம்உள்ளுக்குள் அமைதியான புயல்.சத்தம் ஓய்ந்தது, வந்தான் வெளியே…. நீரற்ற மேகங்களின் விரிசலில்எட்டிப்பார்க்கும் காலைக் கதிரவன். காக்கையின் கழுத்துச் சிலிர்ப்பில்தெறிக்குது ஒரு சிறுமழைச் சாரல். ஈரத்தரையில் வழுக்கிச் செல்லும் நத்தைமுதுகில் …

>>