“அங்கும் இங்கும்”/நெ. து. சுந்தரவடிவேலு

சோவியத் பயனத்தின்போது, நாங்கள் யால்டா என்ற நகருக்குச் சென்றோம். அந்நகரம் அண்மை வரலாற்றில் சிறந்த இடம் பெற்றது, அது கருங்கடல் கரையில் உள்ள அழகிய நகரம்.அந்நகரில்தான், இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதியில் முப்பெருந் தலைவர்களின் மகாநாடு நடந்தது. அம் மும்மூர்த்திகள் யார் …

>>

சி. சுப்ரமணிய பாரதியார் கதைகள்

ஒரு வீட்டில் ஒரு புருஷனும், ஸ்திரீயும் குடியிருந்தார்கள். ஒருநாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும்போது ஸ்திரீ சமையல் செய்து கொண்டிருந்தாள். சோறு பாதி கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஸ்திரீ அன்றிரவு கொஞ்சம் உடம்பு அஸௌகரியமாக இருந்த படியால், தனக்கு, ஆஹாரம் வேண்டாமென்று …

>>

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய”சந்திரிகையின் கதை”

அத்தியாயம் 7: விடுதலை ”ஒருகால் விடுதலை யுற்றான்எப்போதும் விடுதலை யுற்றான்” மறுநாட் பொழுது விடிந்தது. சோமநாதய்யர் வீட்டில் சிரார்த்தம், அவடைய பிதாவுக்கு. முத்தம்மா தூரங்குளித்து வீட்டுவேலைக்கு மீண்டு விட்டாள். முத்துசுப்பா தீட்சிதரும், குப்புசாமி தீட்சிதரும் பிராமணார்த்த பிராமணராக அழைக்கப்பட்டிருந்தனர். அவ்விருவருள்ளே முத்துசுப்பா …

>>

எல்.ரகோத்தமன்/வெள்ளைக் காகிதம்

இரவு ஒரு வழியாய் கழிந்துவிட்டது. உன்னதமான காலைப் பொழுது புலர்ந்திருக்கிறது. இன்று ராசியான வியாழக்கிழமை: ‘நமஸ்காரம் பண்ணிக்கோம்மா.. அப்பா நேற்றுதான் சொன்னது போல் இருக்கிறது. அதுவும் ஒரு வியாழக்கிழமை. இருபத்திரண்டு வயதில் வாழ்க்கைக் கனவுகளை அரங்கேற்ற மேடையமைத்துக் கொண்ட கோலாகலமான அந்த …

>>

எல்.ரகோத்தமன்/ஓட்டம்

புலியுடன் சென்று கொண்டிருந்தேன். புலி நன்றாகவே இருசக்கர வாகனத்தை செலுத்தியது. அசாத்தியமாக வளைவில் வளைந்து சென்ற லாகவத்தில் வேகம் அதன் பிடியில் இருப்பது தெரிந்தது. தைரியமாக பின் அமர்ந்து செல்லலாம். மெல்ல சிவப்பு விளக்கில் தேங்கியது புலி.“ஆமா! இந்நேரத்துக்குப் போறோமே! அவர் …

>>

அழகியசிங்கர்/வகுப்பில் வரைந்த ஓவியம்

அவர்கள் இருவரையும் வரச் சொன்னார் வகுப்பு ஆசிரியர்.அவர்களுக்குப் புரியவில்லை. ஏன் வரச் சொன்னார் என்று.ஓய்வறையில் அவர்களைச் சந்தித்தார் வகுப்பாசிரியர்.“உங்களுக்கு ஒரு குழந்தைதானா?”“ஆமாம்.”“வீட்டில் எப்படி இருப்பாள்”“மற்றக் குழந்தைகள் மாதிரி இருப்பாள்”“அவள் வகுப்பில் பாடங்களைக் கவனிப்பதற்குப் பதில் ஓவியங்களாக வரைந்து தள்ளுகிறாள். “அவர்களுக்குத் திகைப்பாக …

>>

எல். ரகோத்தமன்/மரணித்த கைபேசி

இதே நாளில்தான் மூன்று வருடங்களுக்கு முன் ஜிலுவை சந்தித்தேன். அது ஒரு வெற்றிக் களிப்பில் மலர்ந்த நட்பின் தொடக்கம். அந்நட்பின் அடை யாளமாக ஒரு பரிசுப்பொருளை வாங்கியிருக்கிறேன். எப்படியோ என் மூளைக்குள் நுழைந்துவிட்ட ஜிலுவை இன்று சந்தித்தே ஆகவேண்டும். ரகசியமாக வாங்கிய …

>>