கழனியூரன்/இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்
செவலைப் பசு இந்த உலகில் நல்லவர்களும் இருக்கின்றனர். கெட்டவர்களும் இருக்கின்றனர். வெட்கம் இல்லாமல் நயவஞ்சகம் செய்பவர்களும் இருக்கின்றனர்.சின்னஞ்சிறு ஹவ்ரோஷிச்சா கெட்ட நேரம் காரணமாக அது போன்றவர்களின் பிடியில் சிக்கினாள். அவள் ஒரு அனாதை.கெட்டவர்கள் அவளை வளர்த்தனர். நிற்க முடியாமல் களைத்துப் போகும் …
>>