சசிகலா விஸ்வநாதன்/வயோதிகம்

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை சாப்பாட்டு மேசையில் என் அண்ணன்:நெகிழிப்பையிலிருந்து ..உப்புமாவோ, வெண்பொங்கலோ;ஏதோ ஒன்றை,நடுங்கும் கைகளால்விளம்பிக்கொண்டிருந்தவர் ;என் அண்ணன் தானா!திரும்பியே பார்க்காமல்;நிழல் தட்டியதும்யாரு? யாரு வந்திருக்கிறது; என்று குரல் கொடுக்க;‘நான்தான்’என்று நான் …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 7

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் கவலைகள்சிக்கல்கள்வேதனைகள்நல்லவனய் வாழநாணத்தான் வேண்டியுள்ளது பொய்யர்கள்புரட்டர்கள்வாய்ச்சொல் வீரர்கள்திருடர்கள்நாளும் கொழிக்கின்றனர் நல்லவன் தேய்வதும்மற்றவன் வளர்தலும்தான்நானில நீதியா? தீர்மானித்தேன் நானும்உள்ளொன்று வைத்துபுறமொன்று பேசிஉலகை வளைக்க தக்கார்தகவிலர் அறிந்தசமுதாய சங்கப்பலகைவெளியே தள்ளியதுஎன்னை டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 6 …

>>

வளவ.துரையன்/கோபம்

17-10-2025 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 5 இப்பொழுதெல்லாம்நான் கோபத்தைக் குறைத்து விட்டேன்பக்கத்து வீட்டு மரத்திலிருந்துஎன் தோட்டத்தில் கொட்டும்இலைகளைப் பேசாமல்எடுத்துப் போடுகிறேன்வாடிய பூக்களை வைத்துக்கட்டிய மாலையைபுதிதென்று தருகின்ற பூக்காரியிடம்சிரித்துக் கொண்டே வாங்கிகிறேன்பிள்ளைகளின் மதிப்பெண்கள் குறைந்திருந்தாலும்அடுத்த முறை அதிகம் என …

>>

அழகியசிங்கர்/பத்து புத்தகங்களின் வரிசை

வரும் செவ்வாய்க் கிழமை நடை பெற இருக்கும் விருட்சம் நடத்தும் புத்தக வெளியிட்டுக் கூட்டத்திற்கு வரும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.அன்று பத்து புத்தகங்களை வெளியிடுகிறேன். இது விருட்சம் இலக்கிய நிகழ்ச்சியில் நடைபெறப் போகிற முக்கிய நிகழ்ச்சி.கடந்த 37 ஆண்டுகளாக விருட்சம் பத்திரிகை …

>>