சிவசங்கரி/இன்னொரு நாள்
மாலை வெயில் உடம்புக்கு இதமாக இருந்தது. ஜிலுஜிலுவென்று விசிய காற்றை அனுபவித்தவண்ணம், அலைகள் அடித்து ஓயும் மேட்டில், நுரையுடன்கூடிய நீர் கால்களை வருடிக்கொடுக்க சில நிமிஷங்கள் நின்ற ரமணன், கொஞ்சம் நடந்து ஒருபக்கமாய் உட்கார்ந்துகொண்டான்.சற்றுத் தொலைவில் ஒரு இளம் ஜோடி. அவளுக்குத் …
>>