இசை புதிது நிகழ்வு – 29 ஆவது நிகழ்வு

இந்த மாத இசை புதிது நிகழ்வு (08/11/ 25 – 29 ஆவது நிகழ்வு ) . ‘ஒளி மயமான எதிர்காலம் ‘ என்ற தலைப்பில், இசைத் தென்றல் வீசியவர்கள், இசை புதிது குழுவின் உறுப்பினர்கள். ஒருங்கிணைத்து நடத்தியவர்கள் வேணி ஸ்ரீனிவாசன் …

>>

நாகேந்திர பாரதி/போகும் பாதையெங்கும் – 6

அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி தினசரி ஒன்று பாதைக்குப் பயந்தால்பயணம் நடக்காது போகும் பாதையெங்கும்பூக்களாய் இருக்காது கல்லும் முள்ளும்தான்காட்டாற்று வெள்ளமும்தான் நின்றும் நடந்தும்நீந்தியும் ஓடியும் …

>>

ரம்யா வாசுதேவனின் பக்கம்

நம் தாய்மொழி தமிழ், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் ஒரு மொழி. இந்த நீண்ட பயணத்தில், இலக்கியம் பல வடிவங்களை எடுத்துள்ளது; பல கருத்துகளைப் பேசியுள்ளது. ஆனால், சென்ற நூற்றாண்டில் நடந்த ஒரு மாற்றம் மிக முக்கியமானது. அதுதான், நாம் காலம் …

>>

சிவசங்கரி/பட்டாம்பூச்சியும் தூக்கமும்

சலனம்.தோளருகே… தலைக்கு மேலே…ட்யூப் லைட்டிலிருந்து ஒரு சாண் தள்ளி, உட்காரலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் சில நொடிகளுக்கு இறக்கைகளைப் படபடத்தவாறு தயங்கிய அந்தப் பட்டாம்பூச்சி, பிரார்த்தித்துக்கொண்டதுபோல பிரதட்சிணமாகவும் அப்பிரதட்சிணமாகவும் நான்கைந்து முறைகள் விளக்கைச் சுற்றிவந்துவிட்டு, களைத்துப்போய் சுவற்றில் தொற்றிக்கொண்டு இளைப்பாற முற்பட்டது.மூக்கிலிருந்து …

>>