வேலு இராஜகோபால் / நன்றி சொல்ல நேரமில்லை

ரொம்ப நல்ல மனுஷன். ஏகப்பட்ட உதவிகள் செய்திருக்கிறார். அவர்கள் வீட்டில் ஏதாவது தேவை என்றால் உடனே வந்துவிடுவார். அம்மா ஒரு வேளை போன் செய்து கூப்பிடுவாளோ? அவன் மீதும் தங்கை மீதும் அவருக்குத் தனிப் பாசம். அந்த உறவுக்கு இன்னும் ஒரு …

>>

ஆர். வத்ஸலா/சுயம்

14/11/25 அன்று அழகியசிங்கரின் இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த இரண்டாவது கவிதை: இது நானா?எனக்குள்ளேயா இச்சக்தி?என் மூச்சா இச்சூறாவளி!என் மனதிலா இவ்வானந்தம்!என்னுள்ளா இப்பயமின்மை?என் கால்களா ஊன்றிக் கொண்டன?எனக்கா இச்சிறகுகள்? எங்கே என் கேள்விகள்?தயங்கித் தயங்கி உயிர் வாழ்ந்த நான்எப்பொழுது என்னை உயிர்ப்பித்துக் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/சுத்தக் காரி

அம்மா சுஜாதா பயங்கர சுத்தக்காரி.வீட்டை வெகு நேர்த்தியாக வைத்திருப்பாள்.எல்லா விஷயங்களிலும் அப்பாவுடன் ஒத்துப் போகும் அவள், அவருடன் சண்டையிடுவது இந்த ஒரு விஷயத்திற்காக மட்டுமே.அவளுக்கு தேவையில்லாத பொருட்களை வீட்டில் சேர்க்கப் பிடிக்காது.அப்பாவுக்கோ பழைய பொருட்கள் எதையுமே தூக்கிப் போட மனம் வராது.நாட்கள் …

>>

நாபா.மீரா/யுக சாட்சி

காந்தி நூல் நிலையம்.புராதனப் பாணியில் கட்டமைப்பு கொண்ட அந்த நூலகத்தின் உள்ளிருந்து வெளியே பார்க்கும்படி இருந்த கண்ணாடி அமைப்பு இயற்கையோடு இயைந்து பரிமளித்தது.ஊம்… என்ன இருந்து என்ன … இந்த டிஜிட்டல் யுகத்துல நம்மள சீந்த நாதியில்லாம போச்சே…. தமிழ் வரிசையில் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/காலப் புத்தகம்

“விபுலா, கிளம்ப எல்லாம் தயாரா?”” ஆமாம் ஜே. 500 வருடங்கள் பின்னோக்கி போக அமைத்து இருக்கிறேன்.”” போய் சேர ஒரு சில மணிகளாவது ஆகுமே. பொழுது போக என்ன செய்வாய்?”” படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்த 200 புத்தகங்களை இந்த …

>>

சாந்திசந்திரசேகரன்/அரண்மனை..!

சுற்றுலா வந்திருந்த புகாரி காட்டிற்குள், தான் பறந்து வந்த வான்குடை மிதவை திசைமாற்றி இறக்கி விட்ட போது சற்றுத் தடுமாறித் தான் போனான் ரவி.தன் தொலைந்ததாக தவித்திருந்தவன் , உதவி தேடி காட்டிற்குள் அலைந்த போது, அத்துவானக்காட்டிற்குள் ஔிந்திருந்த அரண்மனைப் போல, …

>>

அ. கௌரி சங்கர் /பாரிஸ்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையம் அருகில் கையில் விலையுயர்ந்த சூட் கேஸுடன் டிப் டாப்பாக உடை அணிந்த ஒருவர் ஆட்டோவை நிறுத்த, ஓட்டுநர் சரவணன் செல்லவேண்டிய இடத்தை கேட்டுக்கொண்டு ஆட்டோவை ஓட்ட ஆரம்பித்தான்.ஆட்டோ விரைந்து சென்று கொண்டு இருந்தது. பயணி அவனை …

>>