ஜெயலட்சுமி கே/வெளிச்சம்

திடீரெனப் பெய்த அடைமழை, மாலதி தன் வீட்டில் வந்து சேரும் அவசரத்தை அதிகப்படுத்தியது. நகரத்தின் மின்சாரம் மொத்தமாகத் துண்டிக்கப்பட, இருள் பேய் உருவம் எடுத்தது போல் சுற்றிலும் சூழ்ந்தது. தெரு விளக்குகள் அணைந்து, அக்கம் பக்கத்து வீடுகளின் நடமாட்டமும் சத்தமும் அடங்கிப் …

>>

சசிகலா விஸ்வநாதன் /ஒத்த மனங்கள்

அதிர்ச்சியில், சுகந்தியின் குதுகலம், காற்று போன பலூன் மாதிரி சப்பி விட்டதுஇந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி; என்ற யோசனையை விட இது ஒரு பிரச்சனையா; என்பதில் கூட அவளுக்கு தெளிவில்லை.உடனடியாக சுகந்தி தனது அலுவலகத்திலிருந்து வேகமாக அடையாறு நோக்கி தன் …

>>

ஸ்ரீராம்/ஜெய ஜெய ஜெயந்தி

ஃபோன் ஒரு ரிங் வந்து விட்டு நின்றது. அதிகாலை கோலம் போட வெளியில் வந்த ஜெயந்தி சட்டென உள்ளே திரும்பி ஃபோனை எடுத்தவள் ‘மிஸ்ட் கால்’ கணவன் ஜெகனிடமிருந்து என்று தெரிந்து, கீழே வைக்கப் போனவள் வாட்ஸாப்பில் ஏதோ வருவது தெரிந்து …

>>

சுசி கிருஷ்ணமூர்த்தி/குறுஞ்செய்தி வெறும் செய்தி ஆனதே !!

கல்லூரி வாழ்க்கை என்று நாம் இருந்த நாட்களில்.என் மகிழ்ச்சி உன் மகிழ்ச்சி என்று நாம் இருந்த காலத்தில்.விடியற்காலை வெள்ளி முளைக்கும் நேரம்.நான் எழும் முன் காத்திருக்கும் உன் குறுஞ்செய்தி !!என்னை மகிழ்வித்து அதனால் நீயும் மகிழ என்று.மறக்காமல் நீ அனுப்பும் இனிய …

>>

நாகேந்திர பாரதி/போப்பு அவர்களின் சிறுகதை ‘ கூடாரம் ‘

எழுத்தாளர் ‘போப்பு’ அவர்களின் உணர்வு பூர்வமான சிறுகதைகளை , நண்பர்கள் அனைவரும் உணர்ச்சி பூர்வமாகப் பேசி அந்தக் கதைகளின் கருத்தையும் , காட்சியையும் நம் மனதில் பதிய வைத்தார்கள். அழகியசிங்கருக்கு நன்றி .இன்றைய கதை புதிது நிகழ்வில் வாசித்த சிறுகதை மதிப்புரை …

>>

நாபா.மீரா/பார்வை

அந்தப் பொண்ணு என்னையே வெறிச்சு வெறிச்சுப் பார்க்குது பாருடா…. ஐயாவோட பர்சனாலிட்டி அப்படி….காலரை உயர்த்திப் பெருமை பேசிய நண்பன் நவீனை முறைத்தான் கவின்.கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக மெரீனா கடற்கரை சாலையில் … மாலை நேரம் கடற்கரையில் சிறிதுநேரம் இவர்கள் நடை பயின்று …

>>