போப்பு/எங்கிருக்கிறாய் மகளே? (அ) கௌரவக் கல்யாணம்
நீ எங்கிருந்தாலும் இம்முக நூல் பக்கத்தை வாசித்து விடுவாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன் எனதன்பு மகளே. வாசிக்கத் தொடங்கும் முன் உன் தயக்கத்தையும், பயத்தையும் ஒரு ஈரத்துண்டை உதறுவது போல் உதறி விடு. நீ காதலிப்பவன் மீது எந்த அளவிற்கு உரிமையும், …
>>