எஸ்ஸார்சி/ஆத்ம ஞானம்

கலீல் ஜிப்ரான் 14/11/25 அன்று இணையக்கவியரங்கில் வாசித்த மொழிபெயர்ப்புக் கவிதை 1 மனிதன் கேட்கிறான்ஆத்ம ஞானம் பற்றிக்கூறுங்கள்அவர் சொன்ன விடைபகல் இரவின் அந்தரங்கங்களைஉங்கள் இதய அமைதியில் தெரிந்திருப்பீர்கள்ஆத்ம ஞானம் பற்றிக் கேட்கஉங்கள் செவி விடாய்பெற்றிருக்கும்சிந்தனை செறிந்தஅச்சொற்களை நீங்கள்அறிவீர்கள் அக்கனவின்நிர்வாணக் கனவுகளைஉங்கள் விரல்கள் …

>>

வளவ.துரையன்/இடமில்லை

14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை ஒருவர் பின் ஒருவர் சட்டையைப்பிடித்துக் கொண்டு தொடர் வண்டி ஓட்டம் மாலதி வீட்டுவாசலில் அவளை இறக்கிவிடும்வரும்போது அவளை ஏற்றிக்கொள்ளும் பயணச் சீட்டுகளில்லாமல் இலவசப் பயணம் வருபவரைப் பொருத்தே பெட்டிகள் நீளும் …

>>