யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன்

சுழன்றடிக்கும் ஞானச் சூறாவளி 13 பப்பா ராமதாஸை ராம்சுரத்குன்வர் சந்தித்து விட்டு வந்தது, அவருக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த மாற்றத் தோடேயே மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து ரமண பகவானை தரிசித்தார். இப்படி மீண்டும் மீண்டும் ரமண பகவானைத் தரிசிக்க வேண்டுமென்கிற …

>>

கதைகள் தொடரும்/ரம்யா வாசுதேவன்

வார்த்தைகளை விட உணர்வுகள் அதிகமாகப் பேசும் தருணங்கள் வாழ்வில் மிகக் குறைவு. அப்படிப்பட்ட ஒரு தெய்வீகத் தருணம் தான் பாவை கல்வி நிறுவனங்களின் “ஆன்றோர் முற்றத்தில்” நிகழ்ந்தது. பாவை 25-ன் இந்த விழாவில் “தமிழ்க் கதைச்சொல்லி விருது” பெற்று, அந்தப் பெரும் …

>>

சீனு/காலை வணக்கம் படத்திற்குப் பாடல்

காலை எழுந்தவுடன் முன்புசேர்ந்து வேலை செய்தவர்க்கும்பள்ளியில் சேர்ந்துநூலை ப்படித்தவர்க்கும்நாள்தோறும் கூட இருந்துநாளை கழிப்பவர்க்கும்காலை வணக்கம் சொல்ல வேண்டும் இது எனதுவெகுநாட்ப்பழக்கம்.வேலைப்பளுவாலே சிலநாள் அதனை மறந்தால்கேள்விகள் பல வரும் உடல்ஊறு எதுவும் இல்லையே என்றுபேறு என்னசெய்தேன் இப்படிநண்பர் உறவினரை நான் பெற நான் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்./பெயர் மறந்த தேவதை

“யாரு தம்பி? நீங்க என்ன வேணும்?”“சார், என் பேர் ராம். உங்க பொண்ணு வேலை பார்த்த ஆஃபீஸ் இருந்த கட்டடத்தில் தான் என்னோட ஆபீஸ் இருந்தது. அவங்க போகிற பேருந்தில்தான் நானும் தினமும் போவேன்”.” அதனால ?” பெரியவரின் நெற்றி சுருங்கியது.“எனக்கு …

>>

சிவா/முகம்

சாயந்திர டீக்கடை அரட்டை அது.எழுத்தாள ஓவிய இசை நண்பர்களின் குரூப்.ஒருமணி நேரம் அதுவாக ஓடும்.“தப்புதான்னு இவர் சொன்னார்”“கண்டிப்பா நீ சொன்னாலும் அப்படிதான்”“நியூஸ்ல கூட தப்புன்னாங்க”“உங்க கருத்தை வச்சு கதை எழுதணும்”“உங்க கதை படிச்சுட்டு அதுக்கு கவிதை எழுதுவேன்”“எல்லோரும் சொல்றோம்… ஓவியரே நீங்க”“நான் …

>>

பி.ஆர்.கிரிஜா/கூட்டுப் பிரார்த்தனை

தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு இந்த அறுவர் குழு கிளம்பி விடும். இவர்கள்அறுவருக்கும் உள்ள ஒற்றுமை இசை. ஒருவர் நன்றாகப் பாடக் கூடியவர். மற்ற ஐந்து பேரும் ஒவ்வொரு வாத்தியம் வாசிப்பதில் வல்லவர்கள். இவர்கள் அறுவருக்கும் இறை நம்பிக்கை அதிகம். காலை …

>>