செ. புனிதஜோதி கவிதை
உங்களிடம் சொல்லிக்கொள்ளாமலேஉங்கள் வீட்டிற்கு வந்திருந்தோம்.நீங்கள் கண்ணாடிப்பேழையில்படுத்திருந்தீர்கள். ஆனாலும், நீங்கள் எங்களை அன்போடு அழைத்தீர்கள்;எப்போதும் போல் கனிவோடு பேசினீர்கள்.என் மகனின் நலம் விசாரித்தீர்கள்;என் கணவரிடம் அவரின் அலுவலகப் பணியைப் பற்றியும் கேட்டு அறிந்தீர்கள். எங்களால் தான் அந்த மௌனச் சொற்களோடுஉரையாட முடியாமல் கண்ணீர் …
>>