செ. புனிதஜோதி கவிதை

உங்களிடம் சொல்லிக்கொள்ளாமலேஉங்கள் வீட்டிற்கு வந்திருந்தோம்.நீங்கள் கண்ணாடிப்பேழையில்படுத்திருந்தீர்கள். ஆனாலும், நீங்கள் எங்களை அன்போடு அழைத்தீர்கள்;எப்போதும் போல் கனிவோடு பேசினீர்கள்.என் மகனின் நலம் விசாரித்தீர்கள்;என் கணவரிடம் அவரின் அலுவலகப் பணியைப் பற்றியும் கேட்டு அறிந்தீர்கள். எங்களால் தான் அந்த மௌனச் சொற்களோடுஉரையாட முடியாமல் கண்ணீர் …

>>

பசூர் ஜோதிடர். சு.ஜெகன்நாதன்/ஷேக் ஹசினாவை அனுப்ப முடியாது..

ஷேக் ஹசினாவை அனுப்ப முடியாது.. 22 கிமீ பாதையை அடைத்தால் 220 கிமீ உள்ளே வருவோம்.. டாக்காவில் இந்திய கொடி பட்டொளி வீசி பறக்கும்.. அமெரிக்க கொத்தடிமை யூனுஸ் அரசுக்கு வார்னிங் கொடுத்த அஜித் தோவல்.. வங்கதேசம் என்ற நாடு உருவானதே …

>>

எஸ். சண்முகம்/காற்று வந்து ஜன்னலைச் சாத்திச் சென்றது

’’காற்று வந்துஜன்னலைச்சாத்திச் சென்றது’’…….இன்று காலை நண்பன் கவிஞர் பழநிபாரதியின் கைப்பேசியின் அழைப்பு வந்த போது, வழக்கமான அழைப்பென்றுதான் நினைத்தேன். ஆனால், அவன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைந்துவிட்டார் என்று சொன்ன செய்தி என்னை நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய என் துவக்கநாள் …

>>

ஷோபாசக்தி/எடிட்டிங்கும் தமிழ் இலக்கியமும்

சமீபத்தில், மூத்த எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் இவ்வாறு எழுதியிருந்தார்: “பிரபல பதிப்பகங்களில் குறிப்பாக மேற்குலகில், ஒருவர் செவ்விதாக்கம் செய்வாரெனக் கேள்விப்படுகிறேன். பிறிதொருவர் அதனைச் செய்யும்போது மூல ஆசிரியரின் படைப்பு மாற்றத்திற்குள்ளாகும் நிலையில், பிறகு அவரது பெயரை மட்டும் போடுவது சரியாகுமா என்ற …

>>