ஆர். வத்ஸலா/பெய்யென பெய்யும் மழை – 1

4/11/25 அன்று அழகியசிங்கரின் இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள்: தேவைக்கேற்ப சேமிக்கப்பட்டு விட்டதுதண்ணீரென தெரிந்துக் கொண்ட பின் உள் வெளிச்சம்அளவாயிருக்கிறதெனநிபுணர்ஒப்புதல் தந்த பின் கூரை சல்லடைகளைஆராய்ந்தவர்கட்டை விரலால் ‘லைக்’ காட்டிய பின் அவள் அங்க லட்சணங்கள்எத்தனை இருக்கைளை நிரப்புமெனஅனுமானித்திருந்ததயாரிப்பாளர்அரைகுறை ஆடைஈரத்தில் …

>>

தங்கேஸ்/மனது

ஒரு விரல் தொட்டுஉன் பெயரெழுதும் தனிமைஒரு குருவிக்குஞ்சின் |அலகைப் போலஎன் பொழுதுகளைகொத்தி தீர்க்கிறது அதன் நிமித்தம்இரவை கருந்திரவமாக்கிஒரு சீசா புட்டியில்அடைத்து வைக்கிறேன்உள்ளே ஒரு கருப்பு ஓவியம்விரிகிறது அதுஒரு முகமாக ஆகுமென்றுநான் நினைத்துக் கொண்டிருக்கும் போதேஒரு சிலுவையாக மாறிப் போனதுகருப்பு சிலுவையாக

>>

ரேவதி ராமச்சந்திரன்/காணவில்லை

14/11/25 அன்று அழகியசிங்கர் நடத்திய 39 வது இணையவழிக்கவியரங்கில் ரேவதி ராமச்சந்திரன் வாசித்த கவிதை 1 கட்டிலில் தேடினேன்அலமாரியில் பார்த்து விட்டேன்வீடு முழுவதும் சல்லடை போட்டு விட்டேன்பக்கத்தில் இருப்பவர்களைக் கேட்டு விட்டேன்கண்ணாடியிலும் பார்த்தேன்எங்கும் என்னைக் காணவில்லைஒரு தடவை உன்னை சோதித்துப் பார்நான் …

>>

நாகேந்திர பாரதி/நாய் அம்மா

ஒரு மணி நேரத்தில் எத்தனை மாற்றம் தங்கள் வாழ்வில் என்று நெகிழ்ந்து போய் இருந்தன அந்த நான்கு குட்டி நாய்களும் . கால் மடக்கி அமர்ந்திருக்கும் அவள் மடியில் , அவள் ஜீன்ஸில் அமர்ந்து ஒன்றை ஒன்று கொஞ்சும் காட்சியை ரசித்து …

>>