தெலுங்கில்: D. காமேஸ்வரி ஆடைகளும் மதிப்பீடுகளும்

மொழிபெயர்ப்பு : கௌரி கிருபானந்தன் அந்தக் காலத்தின் கவலைபீர்க்கை போல்பெண் வளர்ந்து வருகிறாள்என்று தாவணி அணியும்வரைமார்பிற்குக் குறுக்கே புத்தகங்களைவைத்துக்கொள்ளும் அவஸ்தைபெண்களுக்கு ஆக இருப்பவற்றை எப்படிமறைத்துக் கொள்வதுஎன்ற தவிப்பு அக்காலப்பெண்களுக்கு ஆனால் எப்படி காண்பிப்பது என்ற துடிப்புஇக்காலப் பெண்களுக்கு கவுன், மிடி,மினி ஸ்கர்ட், …

>>

வளவ.துரையன்/துரோகம்

14-11-25 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை3 இந்தத் துரோகம் எனக்கானதேஎன்னைக்கொண்டுபோய் வாழ்வு எல்லையில்வைத்து வேடிக்கை பார்க்கிறதுஆதரவெனக் கைபோட்ட தோள்களில் இருந்தஅழகான முள்களெல்லாம் அழுத்திக் குத்தினவந்த குருதியைத் துடைத்துக்கொண்டுசற்று முன்னேறினால் கண்ணிவெடிவைத்துக் காயப்படுத்துகிறதுஅளவுக்கு மீறி நான் நம்பிவிட்டேனென்றுஅவமானப்படுத்துகிறீர்என் நம்பிக்கையால் வரும் …

>>

புஷ்பா விஸ்வநாதன் / வல்லரசு

14 11. 25 அன்று விருட்சம் கவியரங்கத்தில் புஷ்பா விஸ்வநாதன் வாசித்த கவிதை-1 குழலினும் இனிய மழலைச்சொல் கேட்டுகுழையாத மனமும் உண்டோ இங்கேகுறும்புகள் செய்யும் குழந்தைகள் தானேகுறையாச் செல்வம் வீட்டில் நமக்கு குழந்தைப்பருவம் குறையிலாப் பருவம்சூதும்‌ வாதும் அறியாப்பருவம்பொய்யும், பொறாமையும் அண்டாப் …

>>

தங்கேஸ்/பறக்கும் நட்சத்திரம்

14.11. 2025 இணையக் கவியரங்கில் வாசித்த மூன்றாவது கவிதை பறக்கும் நட்சத்திரம்சிறகை விரித்து பூமியை நோக்கவெற்றிடத்தில் ஒரு பறவைபுதிய நட்சத்திரமாகிவிடும் ஆனால் சிறகை விரித்தஇதயப் பறவையோஅசைவற்று கிடக்கிறதுஅவ்விடத்தில் யுகம் யுகமாக வானத்திற்கும் பூமிக்கும்பயணம் செய்யும் மேகங்களோடுதொடருகின்றது கோடி கோடிஜீவன்களின் பிறவிப் பயணம் …

>>

ஆர். வத்ஸலா/விடுதலை – 3

14/11/25 அன்று அழகியசிங்கரின் இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த மூன்றாவது கவிதை: இன்றுதான் நினைவுக்கு வந்ததுநேற்று ‘அந்த’ நாள் என கைகள் கசகசக்கபூச்சுமை தலையை அழுத்தபுகை கண்ணை குருடாக்கஅரை மயக்கத்தில்புரியாத மொழியில்திணிக்கப்பட்ட சத்தியங்களைஏற்றுக் கொண்ட நாள் ஆண்டுதோறும்துக்கங்களை சுமந்து வந்துசுய பரிதாபத்தை …

>>

சுனீல் கங்கோபாத்தியாய்/சொர்க்கத்திற்கு ஏங்காதவர்

தமிழில் : சு.கிருஷ்ணமூர்த்தி வங்காளக் கதைகள் குருக்ஷேத்திரத்தின் யுத்த களத்திலிருந்து ஒரு குரோச தூரம், ஒரு பரந்த ஏரி. அதைச் சுற்றிலும் பிரும்மாண்டமான மரங்கள். சூரியன் மேலை வாயிலில் மறையவிருக்கிறான். வான மெங்கும் அவனது செவ்வொளி.ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார் ஒரு முனிவர். …

>>

எஸ்ஸார்சி வாசித்த கவிதை 3

இணையக்கவியரங்கம்எஸ்ஸார்சி வாசித்த கவிதை 3 அழகென்பது. – கலீல் ஜிப்ரான் அழகு எது என்று சொல்வாயோகவியின் கேள்விவிடையோ வினாவாய்எங்கே அழகைத் தேடுவாய் நீ?அழகே வழி சமைத்துஅவ்வழியே வழி காட்டிஅமையக்கிடைக்கலாம் அழகுஅழகு பற்றி இன்னும்?அழகே மனமிறங்கி அதனைஅமைத்துக்கொடுக்கஅது சாத்தியமாகலாம்மனம் துன்புற்றவனும்உடல் புண்பட்டவனும் சொல்கிறான்அழகென்பது …

>>

பிரதீபன் கவிதை

உள்ளே ஒளிந்திருக்கும் ஓலைச்சுவடியை மெல்லப் புரட்டலானான்; எழுத்தொன்றும் இல்லாததைக்கண்டு முதலில் அஞ்சி விழித்தான்; வெறுஞ் சுவடியைக் கையால் வருடிப் பின்னர் மகிழ்ந்து சிரித்தான்.

>>