எஸ். சரத்குமார்/நினைவு

அப்பாவிற்கு எதுமே நினைவில் இல்லை.‘கண்ணாடிய இங்க தான வச்சேன்…’ என பதற்றத்துடன் இங்கும் அங்கும் அலைவார்.சாப்பிட்டு முடித்த பின்னரும்,’நான் சாப்பிடவே இல்ல…’ என சத்தியம் செய்வார்.அப்போதெல்லாம் இதன் விபரீதம் எனக்குப் புரியவில்லை.ஆனால்…இப்போது அப்பாவைக் காணவில்லை!‘அப்பா…நீ எங்க போய்யிட்ட?’அப்பாவுக்கு ஏற்பட்ட நோயை நான் …

>>

அனங்கன்/மனிதர்கள் இருக்கிறார்கள்

பரணிதரனுக்கு மிகவும் கவலையாய் இருந்தது. இதுவரை தான் சேகரித்துவைத்த நூல்களைப் பார்த்தபடியிருந்தார்.ஒவ்வொரு நூலும் ஒருகதை சொல்லும் …அறிவைத்தாங்கிநிற்கும் அனைத்தும் அநாதையாய்ப்போனதுபோல்ஓர்உணர்வு.வாசிக்கும் பழக்கம் அறவே குறைந்துபோன நிலையில்….இதனையெல்லாம் இனியார் வாசிக்கப்போகிறார்கள்.உறவுகள் கண்காணத்தொலைவில்.தன்னைப் பார்க்கவே ஆள் இல்லாத நிலையில் யார் இதனைப் பாதுகாத்து பராமரிக்கமுடியும்.இந்தப்புத்தகங்களால் …

>>

ஸ்ரீராம்/தாத்தாவின் பொக்கிஷம்

கடைசி மூச்சை விட காத்திருந்தார் ராமு தாத்தா.அவர் படுக்கை அருகில் குழுமி நின்றார்கள் அவரது இரண்டு மகன்களும் பேரன்களும்.அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது.கண்களில் ஏக்கம் இருந்தது.தான் சேர்த்த புத்தகங்களை யாரும் படிக்கவில்லை என்கிற குறை தாத்தாவுக்கு.மகன்களுக்கோ பேரன்களுக்கோ புத்தகம் …

>>

மாலா மாதவன்/பொக்கிஷம்

தொலைத்ததை தொலைந்த இடத்தில் தானே தேட வேண்டும்?அதற்காகத் தான் இந்த பயணம்.வாசு மாமா மாதக்கணக்காய் ஐசியூவில் வாசம் என்றாலும் அவரின் வாசம் அங்கில்லை என்றே என் மனதில் பட்டது.ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஏழாவது மரத்தின் பொந்தில் இருக்கும் …

>>

பி. ஆர்.கிரிஜா/நம்பிக்கை

தொலை தூர நடை பயணம்வறண்ட நீர் நிலைபிளந்த நிலம்கரடு முரடான பாதைவெட்டப்பட்ட மரங்கள்பசுமையற்ற மலைநடந்து கொண்டே இருந்தேன்தூரத்தில் பார்வையற்ற மனிதன்முடவனுக்கு உணவளிக்கும் காட்சிமனித மனதில் வற்றாத ஈரம்இயற்கையும் துளிர்க்கும் ஓர் நாள்நடை தொடர்ந்தேன் நம்பிக்கையுடன் !

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /நூலகம் என் உலகம்

இன்று காலை என் இனிய நண்பர் ராஜப்பா என்னைத் தொலைபேசியில் அழைத்து” ரவி,இன்னிக்கு சாயங்காலம் நீ என்னோட ஒரு இடத்துக்கு வரப் போகிறாய். நான் உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன்”என்ற அன்பு கட்டளையை மீற முடியவில்லை. ஆழ்வார்பேட்டையில், ஒரு ஆறுமாடிக் கட்டிடம்.அது …

>>

சுகன்யா சம்பத்குமார் /டாமி

எட்டாம் வகுப்பு படிக்கும் அவினாஷ் தினமும் தன் வீட்டு பாடத்தை முடித்துவிட்டு அருகில் இருக்கும் பூங்காவிற்கு விளையாட செல்வான் . அப்படி அங்கு சென்ற போது , ஒரு நாள் அங்கு டாமி தன் குட்டிகளை வயிற்றில் சுமந்து கொண்டு அடிப்பட்ட …

>>

சசிகலா விஸ்வநாதன்/ உறவு

(உறவு(1) மிகுந்த மனச்சோர்வில் இருந்த மஹிமா மெதுவாக தன் காரை ஓட்டிவந்தாள்.(2) எவ்வளவு நாட்கள் வீட்டில் தனியே கிடந்து உழல முடியும்?(3) உற்றோரையும் பெற்றோரையும் எதிர்த்து செய்த மண வாழ்வு, எதிர்பாரா விபத்தில் திலீபனின் இறந்து போக; தனிமைத் தீவில் அகப்பட்டுக் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/துணிவே துணை

நான் 14 .11.2025 இணைய கவியரங்கத்தில் வாசித்த முதல் கவிதை துணிந்து நில் மலை போல்,துணிந்து செல் வெற்றி வீரனாக.உன் பாதையில் நீயே நிஜம்உடன் வரும் துணிவே துணைஇமயத்தின் சிகரம் தொட்டவரும் துணிந்தார்விண்வெளியில் சென்று வந்தவரும்அப்படியே.நாம் துணிந்து செயல்படும் போதுநம்மை பிடித்து …

>>

சுரேஷ் ராஜகோபால்/”நினைவுகள்”

14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த முதல் கவிதை: பகலில்வண்ணத்துப் பூச்சிபோல்உன் நினைவுகள்என்னை வட்டமிடும். 1 இரவிலும்தூங்க விடாதுஉந்தன்நினைவுகள்மொய்த்துப்போகும். 2 என்னைதூங்கவாவது விடுகெஞ்சியேகேட்கிறேன். 3 –

>>