மாலா மாதவன்/தாகம்

‘நீருண்ட மேகங்கள் நிலம் பார்க்காததால் தாகத்தால் தவித்தது மரம். அதன் பட்டைகள் செதிலாய் மின்னியது. ஊன்றிய கிளைகள் தனி வீடாக கிளைக்கும் மரத்துக்கும் சம்பந்தம் இல்லா நிலையில் தனக்குத் தானே மௌன தண்டனை கொடுத்துக் கொண்டது மரம்.’படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் தாக்கிய …

>>

அர்ஜூனன்/மீண்டும்..

“ஏங்க.. உங்கப்பாவை பார்த்தீங்களா?.. எந்நேரமும் எந்த உணர்ச்சியும் காட்டாம வெறுத்துப் போய் உட்கார்ந்திருக்கார்..” அர்ஜுனின் மனைவி சித்ரா சொன்னாள்.“ஆமா.. சித்ரா.. பணிஓய்வு பெற்ற ஆறு மாதங்களிலேயே மனைவியையும் இழந்து.. அந்த துக்கத்தில இருந்து வெளிவரத் தெரியாம இருக்காரு..”“அதுக்குனு அவரை அப்படியே விட்டுடுவீங்களா..?”அர்ஜுன் …

>>

வசந்தா கோவிந்தராஜன்/நக்கீரன் முகம்

வைபவ் படீரென்று விழித்துக் கொண்டான். பதினெட்டு டிகிரியில் ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. தெப்பலாய் வியர்வையில் நனைந்திருந்தான்.அந்த முகம், அந்தக் கண்கள் இப்போதும் நடுங்க வைத்தது. அந்த மரம் சரிந்து கொண்டே இவனை நோக்கி வந்து கொண்டேயிருந்தது. திடீரென்று மரத்தில் அந்த முகம் …

>>

நாபா.மீரா/விடியாமூஞ்சி

அம்மா… ஈவ்னிங் காலேஜீல ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. வீட்டுக்கு வர நாழியாயிடும்… சொல்லிக்கொண்டே வாசலுக்கு வந்த லாவண்யா முகம் சுளித்தாள்.போச்சு… இன்னைக்கு இந்த விடியாமூஞ்சிமொகத்துல முழிச்சிட்டுப் போறேனா…விளங்கினாப்பலத்தான்…சுகன்யா சொன்ன மனிதன்…. பார்ப்பதற்கு குரூபியாக இருந்த அவனை அந்த ஏரியாவில் யாருக்குமே பிடிக்காது.மாலை …

>>

சந்தியா ஷங்கர்/”அமானுஷ்யம்”

நள்ளிரவில் சேத்தன் புரண்டு புரண்டு படுத்தான். என்ன கனவு அது? யாரு அது? ஒரு ஆணோட முகம் என்று தெரிந்தது. ஆனால் ஏன் இவ்வளவு விகாரமாய்?நினைத்து கொண்டே தூங்கிவிட்டான். திடீரென அவன் அம்மா பாக்கியம் எழுப்பினாள். “டேய் சேத்தன் எழுந்திரு. மணி …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/நியூரான் தீற்றல்

யுரேகா என்று கூவாத குறையாக தனது அறிவியல் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே வந்தான் துருவ். ” ஒரு புது இயந்திரத்தை கண்டுபிடித்து இருக்கிறேன். அதன் முதல் பயனாளியாக உங்களுக்கு அதை உபயோகப்படுத்துவதற்கு அனுமதியும் வாங்கி விட்டேன்” என்று மகிழ்ச்சியுடன் தந்தையிடம் …

>>

சாந்தி சந்திரசேகரன்/அதே முகம்..!

முகத்தில் வயோதிகம் தொனிக்க, கண்களில் உணர்ச்சியற்ற ஒரு பார்வையுடன், ‘சிரிப்பு எத்தனை வராகன்?’ எனும் படியாய் சிரிப்பற்ற ஒரு முகம். பல ஆண்டுகளாய் அவனது கனவில் தோன்றி சுந்தரை இம்சிக்கும் அதே முகம்.திடுக்கிட்டு முழித்தான் சுந்தர்.“என்னங்க.. அதே கனவா?” இப்போது ரோகினிக்கு …

>>

சிவா/உறுத்தல்

ஏதோ வேகத்தில் வரைந்துவிட்டேன்.அவசரம்தான், இப்படி என திட்டமிடவில்லை.இருக்கும் வண்ணங்களை கொண்டு ஒரு முகம்.ஏதோ குறைவதாக எனக்கு மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது.பார்வையிட வந்தவர்களோ பாராட்டித் தீர்த்தனர்.ஆனாலும் என்ன குறையென்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.பார்வையாளர் அற்ற ஒரு நேரம் முழுமையாக ஆராய்ந்தேன்.இன்னும் வண்ணங்கள் சேர்க்கலாமாவென யோசித்தேன்.அந்த …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பேரழகன்

மணி அண்ணாவைப் பார்த்தாலே சுரேஷுக்குப் பற்றிக் கொண்டு வரும்.அவனும் அவன் தீத்தழும்பேறிய அசிங்கமான மூஞ்சியும்! அம்மாவும்,அப்பாவும் அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.சின்ன வயசிலேயே அம்மா,அப்பாவை இழந்த மணி அண்ணா _ சுரேஷின் பெரியப்பா பிள்ளை_ இவர்கள் வீட்டிலேயேதான் வளர்கிறான்.இவன் மேல் கொள்ளைப் …

>>

ஸ்ரீராம்/புருஷமரம்

“கால் வலி தாங்க முடியவில்லை” என்று காலில் மருந்து தேய்த்துக் கொண்டே சொன்ன மலரைப் பார்த்து விட்டு மௌனமாக கடந்து சென்றார் சாமிநாதன். மலருக்கு இது வழக்கம்தான். மன வலிகளைச் சொன்னாலும், மன வருத்தங்களை சொன்னாலும், ஏன் சந்தோஷங்களைச் சொன்னாலும் கூட …

>>

வாசுதேவன் முகநூலில் தி. கண்ணன் பற்றி

சி.மோகனின் மிதிலா அச்சகத்திலிருந்து (80களில்) கண்ணன் எனக்கு நெருங்கிய பழக்கம். கவிஞர் சுகுமாரன் அப்போது சிண்ட்ரெல்லா என்ற பெயரில் ஆடைகள் தயாரிக்கும் பணியில் இருந்தார். மிதிலா அச்சகம் மாலை நேரத்தில் கலகலப்பாக மாறிவிடும்.பொதுவாக இலக்கிய எழுத்தாளர்கள் சீரியஸாக பேசுகிறவர்கள் என்ற பாவனையை …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதை 1

14.11.25 விருட்சம் இணைவழிக் கவியரங்கில் எனது கவிதை. களவொழுக்கம்.கல்லூரியில் கண்ட கனா,மோதலில்புகுந்த ஈர்ப்பிலேஇருமனம்இடம் மாறுமா?. இதுதான் என விதிஏதும்வகுக்க இயலாது. எங்கோ பிறந்து வளர்ந்துஇணையும்உறவிது. பிறவி உண்டோ இலையோஅறம்சார்ந்து விட்டு விலகாதசொந்தமிது. சண்டை உண்டு,கோபம்உண்டு,சமயத்தில் செய்யும்செயல்கள்வெறுப்பதும் உண்டு. புரிந்துணர்வு ஒப்பந்தம்சாட்சிஇன்றி அரங்கேறும். …

>>