ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில்/அழகியசிங்கர்
ஆசிரியர் பக்கம் அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 99 – விருட்சம் நாளிதழ்
>>ஆசிரியர் பக்கம் அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 99 – விருட்சம் நாளிதழ்
>>சித்ரா ஒரு நிமிடம் கண்ணயர்ந்தாள். மடமடவென்று அவள் கைகளில் எல்லாம் திணிக்கப்பட்டன.ஒரு பக்கம் வாளி. துடைப்பதற்கு பிரஷ். இன்னொரு கையில் படித்து முடிக்க முடியாத புத்தகம்.லாப்டாப்பில் கை அசைய, மடியில் இருந்த குழந்தை நழுவி விழ …விழ…திடீரென்று கண் விழித்தாள். இப்போது …
>>‘ஐயா ஓவியத் திலகமே , இதிலே முக்கியமான ஒண்ணை விட்டுட்டீங்களே ‘ என்று கொஞ்சியபடி கேட்ட சுந்தரியை இழுத்து அணைத்தபடி , ‘என்னடி கண்ணு , சொல்லேன் ‘ என்றவனை. விலக்கி விட்டுச் சொன்னாள் . ‘பிஸ்டல் ‘ . அதிர்ந்த …
>>மீரா துரிதமாக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு தயாராகி விட்டாள். ஒரு வயது குழந்தை வேணுவை பார்த்துக் கொள்ளும் அம்மா இன்று லீவ் போட்டு விட்டதால் அவள் வேலை செய்யும் பள்ளிக்கு அருகில் இருக்கும் மழலையர் காப்பகத்தில் விடுவதற்கு …
>>இன்று வேலைக்கு வேதா வரமாட்டாள் என்பது நினைவில் நின்றது.காலை காஃபிக்குப்பின்,படியளக்கும் அலுவலக வேலைகளில் ஈடுபட்டு,ஒரு அளவிற்கு செய்து முடித்தாள்.உறங்கும் குழந்தை ஸரஸாவை எழுப்ப மனதில்லாமல் எழுப்பி உடை மாற்றி உணவளித்தாள்.காலை உணவாக இட்லி – சாம்பாரும் செய்து, மதிய உணவிற்கு துவையலும் …
>>கமலா காலை எழுந்தவுடன் அன்றைய வேலைகள் கண் முன் கதக் நாட்டியம் ஆட தொடங்கிவிட்டது.அவள் சில காலம் கதக் பயின்று இருந்தாள்.நின்ற இடத்திலேயே சுற்றுகள் போட்டவண்ணம் முத்திரைகள்.அன்று ஆரம்பித்த சுற்றல் இன்னும் தீவிரம் அடைந்து தலையை சுற்ற வைக்கிறது. கமலா முதல் …
>>மாரியம்மன் பாட்டு -2 சின்ன முத்தாம் சிச்சிலுப்பைச்சீரான கொப்பளிப்பான்வண்ண முத்தாம் வரகுருவிவாரிவிட்டா தோணியிலே,மாரியம்மா தாயே, நீமனமிரங்கித்தந்த பிச்சை,தற்காத்து நீகொடும்மா உன்சன்னதிக்கே நான் வருவேன்.வடக்கே யிருந்தல்லோ மாரியம்மா,இரண்டு வடுகரோட வாதாடிதனக்கிசைந்த எல்லை என்று மாரிதனித்து அடித்தாள் கூடாராம். உச்சியிலே போட்ட முத்தை மாரிஉடனே …
>>பூட்டியிருந்த கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தபோது. வீட்டில் நிலவிய அமைதி சங்கடப்படுத்தியது. கிழவி இருந்தால் இப்படிப் பூட்டியும் இருக்காது, மயான அமைதியுடனும் இருக்காது. செருப்பை உதறி, இருட்டில் சுவரைத் தடவி, விளக்கை ஏற்ற முனைகையில், காலடியில் எதுவோ மிதிபட்டு ‘ஙே’ என்று …
>>