19.03.2022 சனிக்கிழமை நடந்த கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

இரண்டாவது கூட்டம் ஜீவ கரிகாலன் கூட்டம். இதுவரை 3 சிறு கதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன. இளைஞர். யாவரும் பதிப்பகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.
அவர் எழுதிய வித்தியாசமான சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பின் பெயர் ‘ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள்.

>>

76வது விருட்சம்  கவிதை  நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 76வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 29.01.2022 நடைபெற்றது

>>

75 வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 75வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (14.01.2022) சிறப்பாக நடந்து முடிந்தது.

>>

73வது விருட்சம் வழங்கும் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 73வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (18.11.2021) நடைபெற்றது.  அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். 73வது விருட்சம் வழங்கும் கவிதை நேசிப்புக் கூட்டம்x – YouTube

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 25/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 25வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 11.12.2021
அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. எடுத்துக்கொண்டு பேசிய கதைஞர்கள்

>>

துளி – 229

நான் பொதுவாகப் பெங்களூர் செல்லும்போது இரண்டு முக்கியமான இடங்களுக்குப் போகாமல் இருக்க மாட்டேன். ஒன்று புத்தகக் கடைக்கு. அடுத்தது அங்கு வசிக்கும் எழுத்தாளர்கள் வீடுகளுக்கு.

>>

71வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 71வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (06.11.2021) சனிக்கிழமை அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணோளியைக் கண்டு களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

>>

பெ.சு மணியின் பிறந்த தினம் இன்று

நண்பர் பெ.சு மணியின் பிறந்த தினம் இன்று.   தமிழ்ப் புலவர் மரபும் பாரதி மரபும் என்ற தலைப்பின் கீழ் அவருடைய புத்தகம் வந்துள்ளது. அதிலிருந்து ஒரு பகுதி.
பாரதிக்கு முந்திய தமிழ்ப்புலவர் மரபு

அழகியசிங்கர்

>>

விருட்சம் – குவிகம் நடத்திய ஏழாவது கூட்டம்

சனிக்கிழமை (30.10.2021) அன்று நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 30 பேர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.  30.10.2021

அழகியசிங்கர்

>>

மகாத்மா காந்தி நூல் நிலைய 69ஆவது ஆண்டு விழாவின் தொகுப்பை ‘Landmarks’ யூடியூப்

10.10.2021 அன்று நடைபெற்ற மகாத்மா காந்தி நூல் நிலைய 69ஆவது ஆண்டு விழாவின் தொகுப்பை ‘Landmarks’ யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. மிக அற்புதமான தொகுப்பு. அனைவரும் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தொகுத்தளித்த நண்பர் திரு. நீலமேகம் அவர்களுக்கு நன்றி. கீழே உள்ள …

>>

விருட்சம் நடத்தும் 21வது கதை வாசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர் சூம் மூலமாக சனிக்கிழமை (09.10.2021) மாலை 6.30 மணிக்கு நடந்து முடிந்தது. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. சிட்டி 2. சீதா ரவி வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைச் சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடி சிறப்பு செய்தனர். …

>>

இளையவர்களின் புதுக்கவிதைகள்

தமிழவன்  இளையவர்களின் புதுக்கவிதைகள் என்ற தலைப்பில் தில்லிகை என்ற அமைப்பு நடத்திய கூட்டத்தில் தமிழவன் தலைமையில் ஒரு சிறப்பான கலந்துரையாடல்.  அதன் காணொளியை நீங்கள் கேட்டு மகிழுங்கள்.

>>