அழகியசிங்கர்/சுற்றம்

சென்ற மாத சொல் புதிது நிகழ்வில் வாசித்த பத்து கவிதைகள் சுற்றம் கண்டார்சுற்றி வந்தார்சுற்றமும் சுற்றச்சுற்றி வந்தார் மிகுதி கண்டார்சுற்றமும் சுற்றவிலக நினைத்தார் மிகுதியில் திளைக்கசுற்றம் உதறவிலகி நின்றார் மிகுதியில் ஒன்றசுற்றமும் இல்லைதனித்து நின்றார் சுற்றமில்லா வாழ்க்கைச் சூழல்தனிமை ஒன்றே நிலைத்து …

>>

ஒரு கதை ஒரு கருத்து – அழகியசிங்கர்

பொதுவாகக் கதைகளைப் படிக்கிறோம்.  எத்தனை கதைகளை நாம் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம்.   இது மாதிரி யோசிக்கும் போது சுந்தர ராமசாமியின் கதைகளை உதாரணமாக எடுத்து வைத்துக்கொண்டேன்.

>>

விருட்சம் நினைவுகள் 3

ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் சிறுபத்திரி கையுடன் தொடர்புள்ள ஒருவருக்குத்தான் தோன்றும்.  பல மூத்த எழுத்தாளர்களை நீங்கள் பேட்டி எடுங்கள்.  அவர்கள் என்ன

>>

விருட்சம் – குவிகம் நடத்திய ஏழாவது கூட்டம்

சனிக்கிழமை (30.10.2021) அன்று நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 30 பேர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.  30.10.2021

அழகியசிங்கர்

>>

சொடுக்குக் கதைகள்

அழகியசிங்கர்

1. அனந்தகிருஷ்ணன் அவர் மனைவியுடன் பேசவில்லை. கிட்டத்தட்ட ஆறுமாதமாகிவிட்டது. இது குறித்து அவர்கள் பிள்ளையும் பெண்ணும் கவலைப்படவில்லை.

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 12

அழகியசிங்கர் ஜெகன் : வணக்கம். அழகியசிங்கர் : வணக்கம். மோஹினி : வணக்கம். அழகியசிங்கர்: வணக்கம். ஜெகன் : புதிய முயற்சி எப்படி இருக்கிறது? அழகியசிங்கர் : என்னைப் பொறுத்தவரை நன்றாகப் பொழுது போகிறது. மோஹினி : உங்களால் முன்புபோல் புத்தகம் படிக்க முடியவில்லை இல்லையா? அழகியசிங்கர் : ஆமாம். அதெல்லாம் …

>>

நாரைக் கூட்டம்

அழகியசிங்கர் ஒரு பாறையின் கீழ் நாரைக் கூட்டம் சிறப்பாக வாழ்ந்து வந்தது.நரிக்குப் பிடிக்கவில்லை. நாரை இடும் முட்டைகளின் மீது அதன் கவனம். நாக்கைச் சப்பிக்கொண்டு எப்போது கவர்ந்து வரலாமென்று யோசித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை. ஒரு கிழ நாரை …

>>

மகாத்மா காந்தி நூல் நிலையத்திலிருந்து ஓர் அழைப்பு..

துளி – 223 அழகியசிங்கர் ஒருநாள் ம. நித்யானந்தம் போன் செய்தார். ஒரு பரிசு கொடுக்கப் போகிறோம் என்றார்.சக்தி கிருஷ்ணசாமி விருது வழங்கப் போவதாகக் கூறினார். நேரிடையாக வீட்டிற்கு வந்திருந்து அழைப்பிதழைக் கொடுத்தார். என் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்தினேன். என்னையும் ஞாபகப்படுத்துகிறீர்களே …

>>