இந்தியா – பாகிஸ்தான். போரும் விளைவும்/ஜெ.பாஸ்கரன்

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம், தனது எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சியில், திருமதி ஸரோஜா சகாதேவன் எழுதிய ‘இந்தியா-பாகிஸ்தான், போரும் விளைவும்’ புத்தகத்தை சிறப்பாக வெளியிட்டு, நாட்டுக்கும், இந்திய ராணுவத்துக்கும், எழுத்துக்கும் உண்மையிலேயே மரியாதை செய்துள்ளது! வீடு, சொந்தங்கள், பந்தங்கள், சொத்து, …

>>