இலக்கிய இன்பம் 21/கோவை எழிலன்
கடந்த பாடலைப் போலவே அதே பாலையில் மற்றொரு காட்சி. இலைகள் உதிர்ந்த ஒரு மரத்தின் தன் துணையோடு அமர்ந்திருக்கிறது ஓர் ஆண் புறா.
>>கடந்த பாடலைப் போலவே அதே பாலையில் மற்றொரு காட்சி. இலைகள் உதிர்ந்த ஒரு மரத்தின் தன் துணையோடு அமர்ந்திருக்கிறது ஓர் ஆண் புறா.
>>ன ஒரு யானைக் கூட்டம் வழி தவறி அப்பாலையில் மாட்டிக் கொண்டது.அங்கு நீர் அருந்த வழியில்
>>முக்கூடற்பள்ளு என்னும் நூல் இரு மனைவியரைக் கொண்ட பள்ளனின் வாழ்வைக் காட்டுவது. பள்ளன் உழவுத் தொழில் செய்பவனாகையால் இந்நூலில் உழவுத் தொழிலின் கூறுகள் மிக விரிவாக விளக்கப் படுகின்றன.
>>தன் காதலனை தன் கண்ணில் சிறை எடுத்து இருக்கிறாள் இப்பெண். கண்ணுக்குள் இருக்கும் காதலன் தான் இமை மூடினால் மறைந்து விடுவானோ என்ற அச்சத்தில் கண்
>>கடந்த பாடலில் சொல்லப்படுவதுபோல் பெரும்பாலும் நடப்பதில்லை. எளியோர் தவறு செய்தால் ஏசும் மக்கள் வலியோர் தவறு செய்தால் அதைச் சாமர்த்தியம் என்று பெயரிட்டு புகழ்கின்றனர்.
>>நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல் எப்போதும் வாய்மை
>>ஒரு எழில் நிறைந்த மங்கை வாவியில் நீராடச் செல்கிறாள். அப்போது இரு கரங்களாலும் தண்ணீரை எடுத்து முகத்தருகே கொண்டு செல்கிறாள்.
>>பொதுவாக தாய் என்பவள் கருணையே உருவானவளாக இருப்பவள். ஒருவரை உயர்த்துவதற்கு தாய் என்ற சொல்லையும் ஏசுவதற்குப் பேய் என்ற சொல்லையும் பயன் படுத்துவது வழக்கம்.
>>
கோவை எழிலன் கருமரத்தால் செய்த கதவு தலைவன் வீடு திரும்புகிறான். தலைவியின் மீது கொண்ட காதல் துரத்த வேகமாக வந்து தன் வீட்டு வாயில் அடைகிறான். கதவைத் தட்டலாம் என்று எண்ணி கதவின் மீது தன் விரலை வைக்கிறான். உடனே திறந்தேன் …
>>அன்று முழுநிலவு. அதை அனுபவிக்க ஒரு மங்கை உப்பரிகைக்கு வருகிறாள். அன்று கிரகணம்; ஆதலால் நிலவை விழுங்க வந்த இராகு இப்பெண்ணின் முகத்தைக் கண்டு இவள் தான் நிலவோ
கோவை எழிலன்
>>பொருள் தேடிச் சென்ற தலைவன் கார்காலம் வந்தும் திரும்ப வில்லை. தலைவியை எவ்வாறு தேற்றுவது என
>>திருமூலரின் திருமந்திரத்தின் பல பாடல்கள் மறைபொருள் கொண்டவையாக இருந்தாலும் முதல் ஆறு மந்திரங்களின் பாடல்கள் உலகியல் வாழ்க்
கோவை எழிலன்
>>
ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதைப் பற்றிப் பலரும் பல விதமாகப் பேசுவர். சிலருடைய பேச்சுகள் விந்தையாக இருக்கும்.
கோவை எழிலன்
>>
இராமாயண காவியத்தில் இராவணன் வில்லனாக இருந்தாலும் பல நற்பண்புகள் கொண்டவனாகவே அவனை வால்மீகியும் கம்பனும் காட்டுகின்றனர்.
கோவை எழிலன்
>>
கோவை எழிலன் இலக்கிய இன்பம் 2 தேவாரப் பாடல்களும் பிரபந்தப் பாசுரங்களும் பக்தி இலக்கியமாகக் கொண்டாடப் பட்டாலும் அழகிய வருணனைகளைக் கொண்டவை. திருக்கழுமலம் என்னும் சீர்காழியைப் பற்றிய இப்பாடலின் வருணனை இது முதல் இரு அடிகளில் விடைக் கொடியை உடைய சிவபெருமானை …
>>