இலக்கிய இன்பம் 19/கோவை எழிலன்

முக்கூடற்பள்ளு என்னும் நூல் இரு மனைவியரைக் கொண்ட பள்ளனின் வாழ்வைக் காட்டுவது. பள்ளன் உழவுத் தொழில் செய்பவனாகையால் இந்நூலில் உழவுத் தொழிலின் கூறுகள் மிக விரிவாக விளக்கப் படுகின்றன.

>>

இலக்கிய இன்பம் 18/கோவை எழிலன்

தன் காதலனை தன் கண்ணில் சிறை எடுத்து இருக்கிறாள் இப்பெண். கண்ணுக்குள் இருக்கும் காதலன் தான் இமை மூடினால் மறைந்து விடுவானோ என்ற அச்சத்தில் கண்

>>

இலக்கிய இன்பம் 17/கோவை எழிலன்

கடந்த பாடலில் சொல்லப்படுவதுபோல் பெரும்பாலும் நடப்பதில்லை. எளியோர் தவறு செய்தால் ஏசும் மக்கள் வலியோர் தவறு செய்தால் அதைச் சாமர்த்தியம் என்று பெயரிட்டு புகழ்கின்றனர்.

>>

பேயவள் காண்/கோவை எழிலன்

பொதுவாக தாய் என்பவள் கருணையே உருவானவளாக இருப்பவள். ஒருவரை உயர்த்துவதற்கு தாய் என்ற சொல்லையும் ஏசுவதற்குப் பேய் என்ற சொல்லையும் பயன் படுத்துவது வழக்கம்.

>>

இலக்கிய இன்பம் 8

கோவை எழிலன் கருமரத்தால் செய்த கதவு தலைவன் வீடு திரும்புகிறான். தலைவியின் மீது கொண்ட காதல் துரத்த வேகமாக வந்து தன் வீட்டு வாயில் அடைகிறான். கதவைத் தட்டலாம் என்று எண்ணி கதவின் மீது தன் விரலை வைக்கிறான். உடனே திறந்தேன் …

>>

தோகை மா மயில்

அன்று முழுநிலவு. அதை அனுபவிக்க ஒரு மங்கை உப்பரிகைக்கு வருகிறாள். அன்று கிரகணம்; ஆதலால் நிலவை விழுங்க வந்த இராகு இப்பெண்ணின் முகத்தைக் கண்டு இவள் தான் நிலவோ

கோவை எழிலன்

>>

கண்காட்டும் கழுமலமே

கோவை எழிலன் இலக்கிய இன்பம் 2 தேவாரப் பாடல்களும் பிரபந்தப் பாசுரங்களும் பக்தி இலக்கியமாகக் கொண்டாடப் பட்டாலும் அழகிய வருணனைகளைக் கொண்டவை. திருக்கழுமலம் என்னும் சீர்காழியைப் பற்றிய இப்பாடலின் வருணனை இது முதல் இரு அடிகளில் விடைக் கொடியை உடைய சிவபெருமானை …

>>