தங்கேஸ்/ பாடம்

நேரம் காலை பதினொரு மணிக்கு மேல் இருக்கும். . நல்ல ஏறு வெய்யில் அடிக்க ஆரம்பித்திருந்தது. பள்ளிக்கூடத்தின் காம்பவுண்ட் கேட்டை கிறீச்சென்று சத்தத்தோடு திறந்தபடி கைலி கட்டிய ஒல்லியான உருவம் ஒன்று உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. நல்ல மிதமான வெயிலுக்கு ஆசைப்பட்டு …

>>

தங்கேஸ்/காணாமல் போனவர்கள்

நான் கீழக்கரை பேருந்து நிலையத்தில் இறங்கி தர்க்காவுக்குப் போய்சேர்ந்த போது வெய்யில் கொஞ்சம் கூட தாழ்ந்திருக்கவில்லை. சிறு சிறு மணல் துகள்கள் செருப்புக்குள் புகுந்து கொண்டு குறு குறுவென்று பாதத்தை உறுத்தின. வெட்ட வெயிலில் மட்ட மணல் வெளியைப்பார்க்கும் போது வறுத்தெடுத்த …

>>

தங்கேஸ்/ பயல்

பயல் மார்பில் கிடந்து முட்டி மோதிக் கொண்டிருந்தான். புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான் பார்த்தும் பயனில்லை . மூக்கால் சுரண்டிப்பார்த்தான் எதுவும் கிடைக்கவில்லைஅடிவயிற்றில் காலை வைத்து அழுத்தி மார்பை நோக்கி உண்ணிப்பார்த்தான் ஒன்றும்ஆகவில்லை. வயல் காட்டிலிருந்து எடுத்து வந்த குழைவான ஈரக்களிமண்ணை …

>>

தங்கேஸ்/இளநீர்

சித்தி​ரை மாதத்து உச்சி​வெயில் தலையைப் பிளந்து ​கொண்டிருந்தது.​ ஜே​கே சூப்பர் மார்க்​கெட்டில் அம்மு​வை இறக்கிவிட்ட ​கை​யோடு நானும் இரண்டு மூன்று க்ரீம் பிஸ்​கெட்பாக்​ கெட்டுகளையும் ஒரு நான்கு நூடுல்ஸ் பாக்​கெட்டுக​ளையும் ஏக​தேசமாக அள்ளி டிராலி கூ​டையில் போட்டுக்​கொண்​டேதானிருந்தேன். அவ​ளே என்னருகில் வந்து …

>>

தங்கேஸ்/ மரகதப்புறா

தோடுடைய செவியன்கள் போல காலையிலேயே பள்ளிச்சுற்றுச் சுவரின் மீது கூட்டமாக வந்து அமர்ந்திருந்தன கொண்டை வளர்த்தான் குருவிகள். தூரத்திலிருந்து பார்க்கும் போது தயிர்ப் பானையின் உள் பக்கத்தை வெளியே இழுத்து கவிழ்த்தி வைத்தது போல வெள்ளை வெளேர் என்று தொப்பையும் தொந்தியுமாக …

>>

ப.கங்கைகொண்டான்/நினைவுகள்

எனக்கான மனிதர்கள்ஒரு குடைக் கீழ்ஒளிந்து கொள்ளஓடிவந்த போதுஒதுக்கித் தள்ளினார்கள்பனி நீரை மழையாக்கிப்பயிர் வளர்த்தார்கள்முளைப் பாலிப் பயிர்களைமூழ்கடித்தார்கள்கண்ணில் நீர் பெருக்கிக்காலில் விழுந்தாலும்கானல் நீர்ப் பாசத்தைக்காட்டிச் சிரித்தார்கள்எல்லாமாயிருந்துஇல்லாத தாக்கி விடவேஎங்கேயும் தொடர்ந்தார்கள்எனக்கான மனிதர்கள் (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் …

>>