மதுவந்தி/யானை
காடு விட்டுநதி துறந்துதூய வளிஇழந்துவிரி வானம்இன்றிசுவர்கள் சூழ்ந்துசங்கிலி பிணைத்துநிற்க நேர்ந்தசோகம் விழிகளில்நிரந்தரமாய்…. ( பூபாளம் கீதம் 34 டிசம்பர்24) (மீள் பதிவு.)
>>காடு விட்டுநதி துறந்துதூய வளிஇழந்துவிரி வானம்இன்றிசுவர்கள் சூழ்ந்துசங்கிலி பிணைத்துநிற்க நேர்ந்தசோகம் விழிகளில்நிரந்தரமாய்…. ( பூபாளம் கீதம் 34 டிசம்பர்24) (மீள் பதிவு.)
>>வாழ்க்கையைஅதன் போக்கில் வாழ்ந்து விட்டுபோய்ச் சேர்ந்ததுஒரு தலைமுறை தன் போக்கில் வரவழைக்கமுயற்சி செய்ததுஒரு தலைமுறை யார் போக்கிலோ விட்டு விட்டுகுழம்பி நிற்கிறதுஒரு தலைமுறை
>>இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 28வது கூட்டம் இது. நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 6 பெண் கவிஞர்கள் …
>>ஆ.அமிர்தராஜ் மழையும் முள்ளும் இலைகளிலுள்ள மழைத்துளியெல்லாம்இனிக்கிறது என்றுவண்ணத்துப் பூச்சி சொன்னதுமுள் மரத்திடம் இனிக்கிறதா?உன்னை விடக்கூடாதெனதனக்குள் நினைத்ததுஉச்சி முள்ளில் ஓணான் ஒன்று தரையிலிருந்து எறும்புகள்ஒட்டுக்கேட்டன குண்டத்து நெருப்பால் தான் மழை என்றதுமலைமீதிருந்து ஒரு குரல் காற்று வந்து மேலே கொண்டு சென்றதுபடையலாய் இலைகளில் …
>>வேலைக்காரியைக் குறைசொல்லிமாமியார் அவல் இடிக்கஉமி ஊதி ருசி பார்த்துருசி பார்க்க உமி ஊதிஎஞ்சியதுஉரலும் உலக்கையுமே (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)
>>பெயர்தெரியாத ஒருத்திஅவள் தலையில்செவ்வரளி சூடிச்செல்கிறாள் அவளுக்குப் பிடித்த அம்மனும்எனக்கு பிடித்த அம்மனும்செவ்வரளிக்குள்சேர்ந்து பயணிக்கின்றனர் இப்போதுஎன் கண்களுக்குள்அம்மனைச் சுமக்கும்பொன்னூஞ்சலாய்.ஆடிக்கொண்டிருக்கிறதுஅந்தச் செவ்வரளி
>>