ஜெ.பாஸ்கரன்./துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்! (3)
சன்னதித் தெரு, வளையல் கடைகள், வாழைப்பழத்தோல் தின்னும் மாடுகள், இலவசமாக செருப்பு பார்த்துக்கொள்ளும், அர்ச்சனைத் தட்டு விற்கும் கடைகள் என எதுவும் இல்லாத அமைதியான மண் கப்பித் தெரு! கோயில் வாசலில் ஒன்று, எதிரில் ஒன்று – இரண்டே கடைகள், மரப்பெட்டிகளின் …
>>