அழகியசிங்கர்/ஐந்து புத்தகங்களின் வெளியீட்டு விழா…

இந்த முறை விருட்சம் வெளியீடாக 27 புத்தகங்களைக் கொண்டு வந்தேன். முக்கியமாக என்னுடைய நான்கு புத்தகங்களும், லாவண்யா சத்யநாதனின் சிறுகதைத் தொகுப்பும். இது குறித்து ஏற்கனவே அழைப்பிதழ் எல்லோருக்கும் அனுப்பி விட்டேன். ஆனால் யார் யார் எந்தந்தப் புத்தகங்களைப் பற்றிப் பேசுகிறார் …

>>

முனைவர் ந.பாஸ்கரன்/வீட்டுக்குள் வீடு

காய்ந்த சுல்லி களையும்உலர்ந்த புல்லிதழ்களையும்ஒவ்வொன்றாகஎடுத்துவந்து வீட்டுள்சிறுகூட்டில்லத்தைக்கட்டிமுடித்தசின்னக்குருவியே … என் வீட்டு இளைய மகள்கருவுற்றநேரத்தில்நடக்கும் நல்நிகழ்வாய்மகிழ்ந்தார்கள். சில நாட்களில்குருவியின்ஒற்றையொலிகுஞ்சுகளின்கூட்டொலியானது. உன் உறவுகள்ஒவ்வொன்றாய்மேலே பறந்தன. ஒருநாள் உன்கூடும்மின்விசிறி காற்றில் பறந்து கீழே விழுந்தது. பறவையின்ஒலியிடத்தைப்பேச்சொலிகள் பிடித்தன.

>>

வளவ. துரையன் /கிளறுதல்

கோழிக்கு இரைகிடைக்கிறது. அடிமன ஆழத்தைஅவ்வப்போதுகிளறினால்மேலே வருவன சிலநேரம் துன்பங்கள்மட்டுமன்றி இன்பங்களும். அதிகமாகக் கிளறுவதுஅனைவரது சினத்தையும் அடியோடு எழுப்பிவிட்டுஅருமை உறவும் நட்பும்அழிந்தொழியும் அன்றோ? இருந்தாலும்மேலே மிதக்கின்றபூக்களின்மினுமினுப்பை நம்பலாமா? அடியில்தானேகசடுகளும் அமிழ்ந்துள்ளன. நல்ல கவிதைஇல்லையெனஒதுக்கித் தள்ளியதை நாள்கழித்து இன்னும்நன்றாகக்கிளறிப் பார்த்தால்நற்கவிதையாகத் தோன்றுமாம்.T

>>

ஆர்.வி.சுப்பிரமணியன்/ஆசைகளை மன்னிக்கலாம்

கைத்தடிக்குப் பாதுகாப்பாய்வாழும் வயதுகாலாற நடந்திருந்தேன்மாலைக் கதிரொளியில்மாறிப் பொன்னா யொளிர்ந்தநரை தலையில் படிந்தனகிளை விட்டிறங்கும் சில மலர்கள்மன்னிக்கலாம்! வேனிலின்வெட்கப்படாத இந்த ஆசைகளை (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)

>>