நாகேந்திர பாரதி/தங்கேஸ் அவர்களின் ‘ மரகதப் புறா’ சிறுகதை..
நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே. நண்பர் கவிஞர் தங்கேஸ் அவர்களின் ‘ மரகதப் புறா’ சிறுகதை . தங்கேஸ் அவர்கள் கவிஞர், ஆசிரியர் என்பது கதையைப் படித்தவுடன் அவரைத் தெரியாதவர்களுக்கும் படித்தவுடன் புரிந்து விடும். அவ்வளவு மென்மையான கவிநயமும். மாணவர்களின் …
>>