நாகேந்திர பாரதி/தங்கேஸ் அவர்களின் ‘ மரகதப் புறா’ சிறுகதை..

நன்றி அழகியசிங்கர் . வணக்கம் நண்பர்களே. நண்பர் கவிஞர் தங்கேஸ் அவர்களின் ‘ மரகதப் புறா’ சிறுகதை . தங்கேஸ் அவர்கள் கவிஞர், ஆசிரியர் என்பது கதையைப் படித்தவுடன் அவரைத் தெரியாதவர்களுக்கும் படித்தவுடன் புரிந்து விடும். அவ்வளவு மென்மையான கவிநயமும். மாணவர்களின் …

>>

ராஜாமணி/எழுத்தாளர் தங்கேஷ் அவர்களின்” பயல்” என்ற சிறுகதை

விருச்சம் நடத்தும் 106 வது கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்வில் எழுத்தாளர் தங்கேஷ் அவர்களின்” பயல்” என்ற சிறுகதையை பற்றிய எனது உரையின் பதிவு. பணம் மட்டுமே பிரதானம் என்று நினைக்கும் ஒரு குடும்பத்தில் மருமகளாக இருக்கும் படித்து வேலை பார்க்கும் ஒரு …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – மாலை -6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியை கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 106 தங்கேஸ் கதைகள் மரகதப் புறா – நாகேந்திர பாரதிஇளநீர் – மாதவ பூவராக …

>>

விஞ்ஞானி/ரௌடியிசம்

:. வற்றிய கிணற்றில்இறைக்க சொற்கள்இல்லை வரண்ட ஆற்றில்ஓட வரிகள்இல்லை முதிர்ந்த பறவைக்குபறக்க கற்பனைகள்இல்லை கலையும் மேகத்தில்பொழிய கவிதைகள்இல்லை பழைய பேனாவில்எழுத எழுத்துக்கள்இல்லை என்றாலும் நான்எழுதாது விடுவதாய்இல்லை ()

>>

நாகேந்திர பாரதி/நிழலும் நிஜமும்

நிழல்கள்சில சமயம்முன்னால் போகின்றனசில சமயம்பின்னால் வருகின்றனசில சமயம்பதுங்கிக் கொள்கின்றனநிஜங்களும் கூடஅப்படித்தானோஎல்லாம்நேரத்தைப் பொறுத்தது

>>