ஞானக்கூத்தன்/தமிழை எங்கே நிறுத்தலாம்

வாசன் மகனுக்கென்றால் மட்டும்அச்சுப் பொறிகள் அடிக்குமோ?முத்துச்சாமி போன்றவர் சொன்னால்மாட்டே னென்று மறுக்குமோ? காசுகள் ரெண்டு கையிலிருந்தால்எதையும் எங்கும் நிறுத்தலாம்காசு படைத்தவன் தமிழைக் கொண்டு போய்எங்கெல்லாமோ நிறுத்தினான். புலவர் பலரும் தமிழை இறுக்கிக்குகைக்குள் கொண்டு தள்ளினார்.குறளால் சிலம்பால் புறத்தால் அகத்தால்கண்ணைக் கண்ணைக் கட்டினார். …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 107

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி மாலை –(13.12.2024)6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 107 சரோஜா ராமமூர்த்தி கதைகள் பிச்சைக்காரன் – ஆர.வி.சுரேஷ்அம்மாவின் அன்பளிப்பு – …

>>

புதிய தமிழ்ச் சிறுகதைகள்/தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்

கிருஷ்ணன் நம்பி : மருமகள் வாக்கு கிருஷ்ணன் நம்பி: கிருஷ்ணன் நம்பி என்ற பெயரில் கதைகளும், சசிதேவன் என்ற பெயரில் கவிதைகளும், சாது சாஸ்திரி என்ற பெயரில் கட்டுரைகளும் எழுதி வந்த திரு.அழகிய நம்பி 1976-இல் திடீரென நோய்வாய்ப்பட்டு அகாலமரணமடைந்தபோது அவருக்கு …

>>

காசியபன் கவிதை

குடும்ப வேலிக்குள்யாகப் பசு பரிதவிக்கும்வாழ்க்கை அழிகளுக்குள்பண்டெலாம் அலறும் சிங்கம்இன்று தலையைச் சொறிந்து நிற்கும்சிறகடித்து சிட்டுக் குருவிவானத்தில் மிதக்ககுயிலின் சுருதியில்வானம்பாடி ஆகிரி இசைக்கும்மஞ்சை மூங்கில்கள்தலை விரித்து ஆடபச்சிலைகள் உதிர்க்கும்கண்ணீர்த் துளிகள் (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு …

>>

வளவ.துரையன்/சுரப்பு

ஒட்டக்கறந்த பிறகுகட்ட இடமில்லாததால்விரட்டிவிடப்பட்டவள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும்போய்த் தேடுகிறாள்நேற்று மிஞ்சிய சோறும்அழுகிய காய் பழங்களும்இன்றும் கிடைக்குமா ஐந்து மணிக்குள்ளாக அவசரமாகத்தின்றுவிட்டுஅசை போட வேண்டும். அப்புறம் வந்திடுவார் மாலைகறக்க ஓட்டிச் செல்ல சுவரொட்டியின் ரசாயனம்சுள்ளெனக்குத்தினாலும்பாழ்பசியில் தெரியாது. பாலையே குடித்தறியாபசும்புல்லும் கடிக்க முடியாபரிதாபக் கன்றதனின்கண்ணீர் …

>>