மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார்/”சந்திரிகையின் கதை”
அத்தியாயம் 4 : வீரேசலிங்கம் பந்துலு வீட்டில் விருந்து மோட்டார் வண்டியிலிருந்து டிப்டி கலெக்டர் கோபாலய்யங்காரைத் தக்க உபசார வார்த்தைகளுடன் கைகொடுத்தழைத்து வந்து வீரேசலிங்கம் பந்துலு வீட்டுக்குள் தமது படிப்பறையில் நாற்காலியில் உட்கார்த்தி காபி கொணர்ந்து கொடுத்தார். நெய்த் தேங்குழல் நான்கைத் …
>>