லக்ஷ்மிரமணன்/ஏன் அது?

அம்மா உன்னிடம் யாராச்சும் நான்இந்தமுறைபரீட்சையில் எத்தனை மார்க வாங்கியிருக்கேன்னு கேட்டால் சொல்லாதே என்ற தன்மகள் வித்யாவை பவானி குழப்பத்துடன்பார்த்தாள்.என்னபார்க்கிறே?உனக்கு என்னாச்சு ஏன் அப்படிச்சொல்லறே?சொல்லக்கூடாதுன்னு தடைபோடரமாதிரிநீ அப்படி ஒண்ணும் குறைவாக மார்க்வாங்கலியே.அம்மா காரணம் இல்லாமே நான் எதையும்சொல்லமாட்டேன்னுஉனக்கேதெரியும்.ஆமாம்.எதுக்கு என்னை கேட்கிறே?இதுக்கு காரணம் என்னன்னு …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /”நான் போய்ச் சொல்கிறேன்”

ஒரு ஏழை திடீரென்று செல்வந்தனாகி விட்டான். இதுவரை அவனை ஒரு பொருட்டாக மதிக்காத ஊர்க்காரர்கள் எல்லாம் அவனை விஷேசமாக நலம் விசாரிக்கத் தொடங்கினார்கள். “நீ நலம் தானே?” என்று யார் புதிதாக விசாரித்தாலும் “நான் போய்ச் சொல்கிறேன்” என்று மட்டுமே அவன் …

>>

கல்யாண்ஜி/நடை

பிள்ளைநடக்கவே படிக்காமல் போச்சாநடை வண்டி இல்லாதவீட்டில் அம்மா விரல்முந்தானை மூட்டை ரத்தம்புரட்டி வைத்தகை நாட்டுச் சுவர்மரப் பெஞ்சு பீரோஉண்டு சுற்றிவரமுட்டியிலே தழும்பும்காலிருக்கும் பிள்ளை யெல்லாம்நடந்து தீரும்நடை வண்டிக்காகநடைகாத்திருக்கா (நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : …

>>